வணக்கம்
பேரன் : தாத்தா தூக்கம் வரல ஏதாவது பேசிகிட்டு இருக்கலாம் ? . . .
தாத்தா : சரிடா, என்ன பேசலாம் ? . . .
பேரன் : இல்லை நாம் எப்போதும் 5 பேர் தான் இருப்போமா நம்ம வீட்டுல,...நான் நீங்க, அம்மா, அப்பா, தங்கச்சி . . .
தாத்தா : உனக்கு கல்யாணம் ஆனா 6 பேர் ஆகிவிடுவோம்ல . . .
பேரன் : அப்ப தங்கச்சி கல்யாணம் பண்ணி போய்விடுவா அப்ப நாம் 5 பேர் தானே . .
தாத்தா : உனக்கு குழந்தை பிறக்கும்ல 6 பேர் ஆகி விடுவோம்ல . . .
பேரன் : அப்ப நீ செத்துடுவியே தாத்தா 5 பேர் தானே . . .
தாத்தா : உருப்படாதவனே , போய் ஒழுங்கா தூங்குடா . . . !
தாத்தா : சரிடா, என்ன பேசலாம் ? . . .
பேரன் : இல்லை நாம் எப்போதும் 5 பேர் தான் இருப்போமா நம்ம வீட்டுல,...நான் நீங்க, அம்மா, அப்பா, தங்கச்சி . . .
தாத்தா : உனக்கு கல்யாணம் ஆனா 6 பேர் ஆகிவிடுவோம்ல . . .
பேரன் : அப்ப தங்கச்சி கல்யாணம் பண்ணி போய்விடுவா அப்ப நாம் 5 பேர் தானே . .
தாத்தா : உனக்கு குழந்தை பிறக்கும்ல 6 பேர் ஆகி விடுவோம்ல . . .
பேரன் : அப்ப நீ செத்துடுவியே தாத்தா 5 பேர் தானே . . .
தாத்தா : உருப்படாதவனே , போய் ஒழுங்கா தூங்குடா . . . !
------------------------------------------------------------------------------------------------------------
லெட்டர் படிச்சு உங்களுக்கு சிரிப்பு வந்திருந்தா சம்மந்தம் உண்டு தான் .
-----------------------------------------------------------------------------------------------------------
ஒரு குரங்கும் மனிதனும் நண்பர்களாக இருந்தனர்!ஒரு நாள் இருவரும் ஆற்றங்கரைக்கு குளிக்கச் சென்றனர்.குரங்கு கரையில் அமர்ந்திருக்க மனிதன் மட்டும் ஆடைகளெல்லாம் களைந்துவிட்டு நிர்வாணமாக ஆற்றில் குளித்தான்!
குளித்து கரையேறிய மனிதனை பார்த்து குரங்கு பயங்கரமாக சிரித்தது!
"ஏய் எதுக்கு என்னை பாத்து சிரிக்கிற?னு மனிதன் கேட்டான்!
அதற்கு அந்த குரங்கு,
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
"எனக்கு வாலு பின்னாடி இருக்கு ஆனா உனக்கு முன்னாடி இருக்கு"
குளித்து கரையேறிய மனிதனை பார்த்து குரங்கு பயங்கரமாக சிரித்தது!
"ஏய் எதுக்கு என்னை பாத்து சிரிக்கிற?னு மனிதன் கேட்டான்!
அதற்கு அந்த குரங்கு,
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
"எனக்கு வாலு பின்னாடி இருக்கு ஆனா உனக்கு முன்னாடி இருக்கு"
-----------------------------------------------------------------------------------------------------------
சிறுமி அழத்தொடங்கினாள்....
சிறுவன் : "எதுக்கு அழுற....??"
சிறுவன் : " நான் இங்க ரத்த பரிசோதனைக்கு வந்தேன்... டாக்டர் என் விரல வெட்டப்போராறு....."
சிறுது நேரத்தில் சிறுவனும் அழத்தொடங்கினான்....
சிறுமி : "நீ எதுக்கு இப்ப அழுற....??"
சிறுவன் : " எனக்கு URINE டெஸ்ட் இருக்கு...."
------------------------------------------------------------------------------------------------------------
காதலி(ஃபோன்ல) : டியர்.. உங்க நினைவு இன்னிக்கு என்னை ரொம்ப வாட்டுது.. ஐ மிஸ் யூ......
காதலன் : இப்பத்தானடி ஃபோன்ல பேசுனோம்.. அதுக்குள்ள என்ன???
காதலி : ஓ.. சாரி.. திரும்பவும் உனக்கே ஃபோன் அடிச்சுட்டானா???? சாரி டார்லிங்...
-----------------------------------------------------------------------------------------------------------