குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Friday 13 January 2012

முத்ததிற்காக அழுத இசைஞானி



       1990 களில் இதயம் பேசுகிறது இதழில் " கடைசிப் பக்கத்தை " எழுதி வந்தவர் திரு.எஸ் .சத்யமூர்த்தி .அவரின் தொகுப்பில் இருந்து ஒரு சிறு பகுதி .

 இது கமலின் குருதிப் புனல் திரைப்படம் வெளிவந்தநேரம்.


   குருதிப் புனல் என்றாலே வாயடைப்பு.கமல் அதனை அழகாக முத்தமிட்டு இருக்கிறார்.அதைப் பற்றி சல சலப்பு ஏற்ப்படுதாமல் இருக்க சரிகாவின் வாயையும் அடைத்திருக்கிறார்.ஆனால் உலகிலேயே அற்ப்புதமான முத்தப் படம் ஆல்பிரட் எச்சொண்டாட்எடுத்தது.லைப் பத்திரிக்கைக்காக.சாதாரண காமிராவில் அவர் கிளிக் செய்த படத்தில் தான் எத்தனை நுணுக்கம்.இரண்டாம் உலகப் போரின் வெற்றிக்குப் பின் வீடு திரும்பிய அமெரிக்க வீரனை முத்தமிட்டு வரவேற்கும் காட்சி .அமெரிக்க நங்கைகள் உரசல்களில் உயர்வான உதட்டு உரசல் அது தான்.


இதை விட உலகப் புகழ் பெற்ற இன்னொரு முத்தம் .... தரப்பாடாத முத்தம்.இசைஞானிக்கு பிரான்சு அரசி தராததால் இசைஞானி மனமொடிந்து அழுதாராம் . நான் மொசார்டை தான் சொல்கிறேன். இளையராஜாவை அல்ல.




எப்புடி,உங்களைப் போலவே நானும் அதிர்ச்சி அடைந்தேன் .படித்தவுடன்.

மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா 

No comments:

Post a Comment

கருத்து மேடை