குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Tuesday 14 February 2012

பொதுவாத்தான் சொல்றேன் - காதலர்களுக்கு

வணக்கம் 

இன்று காதலர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.சில இடங்களில் இதற்க்கு எதிர்ப்பும் உண்டு .அதுவும் சரி தானே ,சட்டீஸ்கரில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அங்கு மட்டும் இன்று பெற்றோகள் தினமாக கடைபிடிக்கும் என்று அந்த அரசு தெரிவித்துள்ளது.


நாமாலும் காதலர் தினத்திற்கு எதாவது பதிவு போடணும் இல்லையா ( நீ பதிவு போடாமல் இருந்தாலே நல்லது அப்படின்னு சொல்றவங்க எல்லாம் ,அப்பிடியே சொல்லிட்டு போங்க ) என்ன பதிவு போடலாம்னு யோசிச்சேன் .நம்ம பெரியவங்க நம்ம வாழ்க்கைக்காக சொல்லிட்டு போனத திரும்ப ரீவைண்ட் பண்ணி பார்ப்போம்.கீழே வர்றது எல்லாம் வாழ்க்கைகாக சொன்னது . அதையே அங்கங்க மானே ,தேனே அப்படின்னு போடாம காதல போட்டு பாருங்க ,சரியாய் வரும் அதுவும் சரியாய் 14 விசயங்கள் தான் .

கடினமான கடந்து வரத் தேவை , நம் வாழ்வுக்கென்று ஒரு நோக்கம்,நாம் அடைய ஒரு லட்சியம் , நாம் நேசிக்க ஒரு மனிதர் .

வருத்தம் உங்கள் சக்தியை உறிஞ்சிகிறது.நம்பிக்கை உங்கள் சக்தியை பல மடங்கு பெருக்குகிறது.


உங்கள் நம்பிக்கையின் ஆழத்தை பொறுத்தே , உங்கள் வாழ்வின் உயரம் அமைகிறது.


செய்ய வேண்டிய ஒன்றை யோசித்துக் கொண்டே இருந்தால்,அதை செய்ய முடியாமல் போகிறது.


முக்கியமான ஒன்றுக்காக,முக்கியமில்லாத விஷத்தை ( விஷயத்தை ) நீக்குவதே தியாகம்.


சுறுசுறுப்பு மட்டும் போதாது.எறும்புகள் கூட சுறுசுறுப்பாக உள்ளது .அது எதற்கு பயன் படுகிறது என்பதே விஷயம்.


நம் மகிழ்ச்சியை இழந்து மற்றவர்களுக்கு மகிழ்ச்சி தருவது தான் சமரசம் என்று பெயர் .


பல பேருக்கு தங்களை மாற்றி கொள்வதை விட ,புலம்பவது எளிதாக இருக்கிறது.


கடவுள் நமக்கு பரிசளிக்க விரும்பினால் ,அந்த பரிசை ஒரு பிரச்னையில் தான் பொட்டலம் கட்டி அனுப்புகிறார்.


ஊக்கமும் லட்சியமும் உள்ளவரை தோல்வி என்பது தள்ளி போகும் வெற்றி தான்.


குற்றம் கண்டு பிடிக்க வேணாம்.தீர்வுகளை கண்டு பிடியுங்கள்.


எந்த நேரத்தில் எது செய்வதன்று தெரிந்தால்,எல்லா நேரமும் நல்ல நேரம் தான்.


ஒருவரை நேசிப்பதைக் காட்டிலும் அவருக்கு செய்ய கூடிய மரியாதை , அவரை நம்புவது.


உங்கள் எதிர் காலத்தை கணிக்க சிறந்த வழி , உங்கள் எதிர் காலத்தை நீங்களே நிர்ணயித்துக் கொள்வது தான்.


மீண்டும் சிதிப்போம் 
அவனி சிவா 

No comments:

Post a Comment

கருத்து மேடை