குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Saturday 27 July 2013

சாப்பாடு ரூ 1 முதல் 12 - இவர்களை என்ன செய்யலாம் ?

வணக்கம் 


நம்ம காங்கிரஸ் மந்திரிங்க சாப்பாடு எங்க சாப்பிடறாங்கன்னு தெரியல்ல ? வாயிக்கி வந்த மாதிரி , ஆளாளுக்கு ஒரு வெலய சொல்றாங்க. பாவம் அவங்க என்ன செய்வாங்க , துட்டு குடுத்து சாப்பிட்டா தானே ? நாப்பது ரூபா கொடுத்தாலே நல்ல சாப்பாடு கெடைக்க குதிரை கொம்பா இருக்கு.சொன்னதில ராஜ் பப்பர் மட்டும் வருத்தம் தெரிவிச்சிருக்காரு.மத்தவங்க சொன்னத மறந்துட்டு வேற வேலைக்கு மாறிட்டாங்க போலிருக்கு.  


சொன்ன நேரத்திலிருந்து Facebook ல  வாங்கு ,வாங்குன்னு வாங்குப்பட்டாச்சு.இவங்களை என்ன செய்யலாம் அப்படின்னு யோசிச்ச போது தான் ஒரு பழைய காமெடி நினைவுக்கு வந்துச்சு.அது இது தான் 

இந்திய பாராளுமன்றம் அருகில் பெரிய ட்ராபிக் ஜாம் ஆகிவிட்டது.ஒரு லாரியின் கதவை தட்டினார் ஒருவர்,என்னாச்சுப்பா ஏன் இவ்வளவு ட்ராபிக்கா இருக்கு என்று லாரி டிரைவர் கேட்டார்.

ஒன்னும் இல்ல நம்ம காங்கிரஸ் கட்சிகாரங்க மொத்த பேரையும் தீவிரவாதிங்க புடிச்சி வச்சிருக்காங்க,100 கோடி ரூபாய் தந்தால் தான் விடுவேன்னு சொல்லுறாங்க,இல்லைன்னா பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவேன்னு மிரட்டுறாங்க என்றார்.

அதான் நாங்கள் எல்லார்கிட்டையும் வசூல் பண்ணிக்கிட்டு வருகிறோம் என்றார்.

எல்லாரும் எவ்வளவு தந்தாங்க என்று கேட்டார் டிரைவர்.

எல்லாரும் ஆளுக்கு 2 லிட்டர் பெட்ரோல் குடுத்திருக்காங்க என்றார்.

முடிஞ்சா எல்லாரும் 2 லிட்டர் பெட்ரோல் வாங்கிட்டு வாங்க. 

மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா

2 comments:

  1. இப்படித்தான் நாமதான் புலம்பிக்கிட்டு இருக்கனும்...

    என்ன செய்வது...

    ReplyDelete

கருத்து மேடை