வணக்கம்
ஒரு ஊர்ல ஒருத்தர் துறவி ஆகணும்னு முடிவெடுத்து இமயமலைக்கு சென்று பல துறவிகளை சந்தித்து ஒரு துறவியிடம் தான் சந்நியாசி ஆகலாம் என்று முடிவு செய்துள்ளேன். அதற்காக என்னிடம் உள்ள பணம், நகை விலை மதிக்க முடியாத செல்வங்கள் எல்லாம் இதில் எடுத்து வந்துள்ளேன் என்றாராம்.அதை பார்த்துக் கொண்டிருந்த சாமியார் ஒரே ஒட்டாம் எடுத்தார். பதறிப் போன அந்த மனிதர் துரத்திக் கொண்டு ஓடினார்.சில தூரம் ஓடின பிறகு மீண்டும் அதே இடத்தில வந்து சேர்ந்தார்.வந்தவர் இந்தா நீ கொண்டு வந்த செல்வங்கள் இதனை எல்லாம் விட்டு வந்தவனுக்கு இது போனவுடன் பதற்றம் வருகிறது என்றால் உனக்கு இன்னும் சந்நியாசம் பெரும் தகுதி வரவில்லை என்றாராம் .
இந்த கதை எல்லா ஆசைகளை விட்டுவிட்டதாய் நினைக்கும் போலி சாமியார்களை பற்றி நகைச்சுவைக்காக சொல்லப்பட்ட கதை . இந்த கதையில் வரும் மனிதாராக மட்டும் வாழ்கின்றார் என்று சமீபத்தில் வந்த செய்தி .
ஒரு ஊர்ல ஒருத்தர் துறவி ஆகணும்னு முடிவெடுத்து இமயமலைக்கு சென்று பல துறவிகளை சந்தித்து ஒரு துறவியிடம் தான் சந்நியாசி ஆகலாம் என்று முடிவு செய்துள்ளேன். அதற்காக என்னிடம் உள்ள பணம், நகை விலை மதிக்க முடியாத செல்வங்கள் எல்லாம் இதில் எடுத்து வந்துள்ளேன் என்றாராம்.அதை பார்த்துக் கொண்டிருந்த சாமியார் ஒரே ஒட்டாம் எடுத்தார். பதறிப் போன அந்த மனிதர் துரத்திக் கொண்டு ஓடினார்.சில தூரம் ஓடின பிறகு மீண்டும் அதே இடத்தில வந்து சேர்ந்தார்.வந்தவர் இந்தா நீ கொண்டு வந்த செல்வங்கள் இதனை எல்லாம் விட்டு வந்தவனுக்கு இது போனவுடன் பதற்றம் வருகிறது என்றால் உனக்கு இன்னும் சந்நியாசம் பெரும் தகுதி வரவில்லை என்றாராம் .
இந்த கதை எல்லா ஆசைகளை விட்டுவிட்டதாய் நினைக்கும் போலி சாமியார்களை பற்றி நகைச்சுவைக்காக சொல்லப்பட்ட கதை . இந்த கதையில் வரும் மனிதாராக மட்டும் வாழ்கின்றார் என்று சமீபத்தில் வந்த செய்தி .
நல்ல கதை...
ReplyDelete\\ஒரு காவி மெத்தை (ரெம்ப அவசியம் )\\
ReplyDeleteஹா....ஹா....ஹா....ஹா....ஹா....
இவனுங்களை இது பத்தி கேட்டா இது எல்லாமே மக்கள் சேவைக்கு, சேவைக்கென்றே பிறந்தவங்க நாங்க, எங்களுக்குன்னு எதுவுமே தேவையில்லை ஒரு காவி வேட்டி ஒரு துண்டு தான் எங்க உண்மையான சொத்துன்னு தத்துவம் பேசி, முழுசா முட்டாலாக்கிடுவானுங்க...................
ReplyDeleteஇன்னமும் எப்படி இவரை ஒரு சாமியார் என்று சிலர் நம்புகிறார்கள்?
ReplyDeleteCanada Tamil News