குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Saturday 18 October 2014

இதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன ? 18 +

பதிவு எழுதி நெறைய காலம் ஆச்சு .பதிவை எப்படி சேர்க்கிறது என்பது தெரியவில்லை என்பதை விட , எதுல என்ன பாஸ் வேர்ட் என்பது கூட நினைவில் . இது எல்லாருக்கும் ஏற்படுவது தானா ? ஆமாம் என்றால் சந்தோசம் .( ஒரு நப்பாசை தான் ). 


ரொம்ப நாள் ஆனதால மொதல்ல ஒரு 18 + போடுவோம் ( வேற அர்த்தம் எடுத்துக்க கூடாது )

 -------------------------------------------------------------------------------------------------------


விவாகரத்து முடிந்த தம்பதிகளுக்குலே ஒரு சண்டை. குழந்தை யாருக்கு சொந்தம். அம்மா சொன்னா எனக்குதான். அப்பா சொன்னார். நான் ஒரு பெப்சி மசினில் காசு போட்டு பெப்சி பாட்டில் வெளி வருகிறது. பாட்டில் மசினுக்கு சொந்தமா அல்லது காசு போட்டவனுக்கா.

-------------------------------------------------------------------------------------------------------


 ஒரு சேரியில் இருக்கும் பெண் நாலாவது பிரசவத்துக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போனா. வலி எடுத்து. டாக்டர் வந்தா. அவளிடம். ஏண்டி போன வருடமே உன்னிடம் சொன்னேன். வருசா வருஷம் குழந்தை பெதுக்கதேன்னு. கூப்பிடு உன் புருஷனை. நானே அவனிடம் பேசுகிறேன். அவ சொன்னா: அவர் பாவங்க. நீங்க பக்கத்து வீட்டு காரனிடம் பேசுங்க.

 ----------------------------------------------------------------------------------------------------------

ஒரு இன்ஸ்பெக்டர் ஒரு போலீஸ் காரனிடம் கேட்டார். நீ எப்படி சொல்றே இந்த ஆடோ டிரைவர் தான் அந்த பொன்னை கெடுத்தான் என்று. போலீஸ்காரன் சொன்னார். சார் அவனின் ஒரு விரல் மட்டும் க்ளீனா இருக்கு.

------------------------------------------------------------------------------------------------------------


ஒரு டாக்டருக்கும் அவர் பொண்டடிக்கும் சண்டை. அவர் சொன்னார். நீ சமையல் வேளையிலும் மோசம். ராத்திரி படுக்கையிலும் மோசம். அவர் போயி விட்டார். கொஞ்ச நாழிக்கு பின் போன் பண்ணி அவளிடம் மன்னிப்பு கேக்கலாம்ன்னு போன் பண்ணினார். ரொம்ப நேரம் போனை எடுக்க வில்லை. அப்பொறம் எடுத்தா. டாக்டர் கேட்டார். இவ்வளவு நேரம் என்ன பண்ணினே. அவள் சொன்ன: பெட் ரூம்லே இருந்தேன். நீங்க சொன்னதுக்கு ரெண்டாவது ஒபீனியன் வாங்கிக்கொண்டு இருந்தேன்.

 ----------------------------------------------------------------------------------------------------------

ஒரு கணவனும் மனைவியும் எருது சந்தைக்கு சென்றார்கள் . வியாபாரி அய்யா இந்த தாராபுரம் காளை 365 நாட்களும் வேலை செய்யும் என்றார் .
மனைவி கணவனை பார்த்து ' நீங்களும் இருக்கிங்களே ' என்றாள் .அதற்க்கு கணவன் வியாபாரியிடம் ஏம்பா இந்தக் காளைதினமும்  ஒரே பசுவிடம்தான் இருக்குமா   என்ன ?

-------------------------------------------------------------------------------------------------------------
புதுமண தம்பதிகள் முதல் இரவில்


கணவன் - ரொம்ப சந்தோசமா இருக்கு .நமக்கு இது தான் பஸ்ட் நைட் . சரி தானே செல்லம்.

மாணவி  - ஆமாங்க எனக்கும் இது தான் நைட்டுல பஸ்ட் .

 -----------------------------------------------------------------------------------------------------------
அடுத்த பதிவு போடும்வரை 

அவனி சிவா