குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday 28 November 2011

92 முறை செக்ஸ் வச்சிகிட்டா நீங்க இந்தியன் தான்

வணக்கம்




தினமலர் நான் விரும்பி படிக்கும் பத்திரிக்கை அல்ல.(  கை தட்டினது போதும் ) அதிலும் சண்டே அன்னிக்கு வாரமலர் புத்தகத்தை இணைப்ப கொடுப்பாங்க.அதுல அந்துமணி அப்படின்னு ஒருத்தர் ( அவரு தான் ஆசிரியரா இருப்பார் ) படித்து,பார்த்து,கேட்டு அப்படின்னு கண்டதை எல்லாம் எழுதி வருவார்.அவருக்கு புடிச்சுப் போச்சுன்னா எல்லாம் சரி,இல்லன்னா சரி கிடையாது என்கிற மாதிரி எழுதி வருவார்.

அப்படி இந்த வாரம் ஒன்ன எழுதி இருக்கார் . சர்வே பத்தின சங்கதிகள் .அவருடைய சொந்த கருத்து எதுவும் இல்லாததால படிக்க ஜாலியாதான் இருக்கு

ஒரு கோடியே இருபது லட்சம் பேர் ,இந்திய ரயில்வேயில் பயணம் செய்கின்றனர்.

62 ஆயிரத்து 915  கீ .மீ.ரயில்வே லயன்கள் உள்ளன.

வசதியாக வாழும் படித்த இந்தியர்கள் வாழ்வில் முக்கிய ஸ்டேட்டஸ் சிம்பலாக கருதுபவை ..முதலாவது டிகிரி ,இரண்டாவது கார், பத்தாவது ஜிம்கானா, காஸ்மோ பொலிட்டன்  போன்ற கிளப்பின் மெம்பர் ஷிப்.

சராசரி இந்தியன் ஒரு ஆண்டுக்கு செக்ஸ் அனுபவிப்பது 92 தடவை.உலக சராசரி 102 


தங்களது சேமிப்பை போடுவதற்கு பத்திரமான இடம் என்று இந்தியர்கள் கருதுவது....வங்கிகள் 62 %,மனை,நிலம்,வீடு 21 %, ஷேர்கள் 2 %


திருக்குறள் 60 மொழிகளில் மொழிமாற்றம் செயப்பட்டுள்ளது - இதுவரை 


இந்திய மக்களிடம் சென்றடைவது , வியாபித்திருப்பது ஆல் இந்தியா ரேடியோ தான், தூர்தர்சனோ, மற்ற டி வி சானல்களோ அல்ல

நூறு கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களில் , 98 கோடி இந்தியர்களால் ரேடியோ கேட்க முடியும்


12  கோடி ரேடியோ செட்கள் இந்தியாவில் இயங்குகின்றன.


ரேடியோ இந்தியாவின் 90 % பகுதி வரை சென்றடைகிறது.தண்ணீர் கூட 50 % தான் 


உன் குரல் நன்றாக இல்லை என்று ரேடியோ ஒருவரை நிராகரித்தது .....அவர் அமிதாபச்சன்.


நாம் பெருமை படக் கூடிய விஷயங்கள், இங்கிலாந்து ராணியின் கீரிடத்தில் உள்ள கோஹினுர் வைரம்,மெஹந்தி,சடுகுடு,கைரேகை,ஜோசியம்,சதுரங்கம் நம்மை சேர்ந்தவை


நகரங்களில் வாழும் இந்தியர்களில் உண்மையாக நல்ல ஆரோகியத்துடன் வாழ்பவர்கள் 15 % மட்டும் 


இந்தியாவில் திருமணத்திற்கு முன்பே செக்ஸ் அனுபவித்ததாக கூறும் மாணவர்கள் - 25 % , மாணவிகள் - 20 %




இன்னும் சில விஷயங்கள் இருக்கு தேவைன்ன சொல்லுங்க அதையும் போட்றேன்




மீண்டும் சிந்திப்போம்

அவனி சிவா





Friday 25 November 2011

அம்மா காட்டிய அன்பை பாருங்கள் - சாவுங்கடா

வணக்கம்


குரங்காட்டியை அந்த குரங்கே கடித்து விடும்,பாகனை யானையே மிதித்துவிடும்,
பாம்பாட்டியை அந்த பாம்பே கொன்று விடும்,அடுத்தவர்களை ஆட்டிப்படைக்க விரும்புபவர்களுக்கு,அவர்களாலையே முடிவு வரும்

                                                                                         - க.ப.அறவாணன்.


பொது துறை நிறுவனங்கள் ,இனி பிழைக்க வேண்டும் என்றால் ,இந்த விலை உயர்வினை தங்கி கொள்ள வேண்டும் என்று, மாண்மை தாங்கிய அம்மா அவர்கள் உருகி வேண்டுகோள் விடுக்கிறராம். 

அட இந்த எழவெல்லாம் , எங்களுக்குத்தான் எப்போதும் தெரியாது.நீங்க தான் எல்லாத்தையும் கரைச்சு குடிச்சவங்க ஆச்சே . விலையில்லா ஒரு சொல்ல வச்சி ,வக்கு கெட்டுப் போய் வாக்கு கேட்டிங்களே அப்போ உங்களுக்கு தெரியாது.


நல்லா மட்டும் இருந்துருவோம் ,அப்படின்னு நெனைச்சு.......


உண்மையுடன் 

அவனி சிவா







படத்தப் பார்த்து சிரிக்காம இருங்க , பார்க்கலாம்.













வணக்கம்


இந்த படங்கள பார்த்து சிரிக்காம இருந்தா, ஒன்னு நீங்க சிந்தனைவாதியா இருக்கனும் .இல்ல ஒரு நல்ல டாக்டர பார்க்கணும்.

























உண்மையுடன்

அவனி சிவா

Thursday 24 November 2011

பிரா ஒரு அலசல் ,அதுவும் ஆங்கிலத்தில்






HUMAN LIFE WITH BRA

Which is the striped BRA?
zeBRA

Poisonous BRA?
coBRA

Mathematical BRA?
algeBRA

Zodiacal BRA?
liBRA

Magical BRA?
aBRAkadaBRA

Religious BRA?
BRAhmin!
BRAhma!

Metallic bra?
BRAss

Anjelina Jolie's Bra?
BRAd pit...

Botany BRA?
BRAnch

Marketing BRA?
BRAnd!

puctuation bra?
BRAcket

Scary bra?
GhaBRAahat!!!!

A room where BRA's are kept?
LiBRAry

Bra which became the American President and inspired the whole world?
ABRAham Lincoln!

Which bra is very important for any vehicle?
BRAke

Brave Bra
BRAvado

Sexy thoughts factory
BRAin

Women wear
BRA


 உண்மையுடன்
 அவனி சிவா 



விரும்பிய பெண் ,அம்மாவாக ஆனாலும் பாசம் அப்படியே இருக்கும்.

வணக்கம்,

படம் மட்டுமே சாட்சி , பாருங்க அழகான பொன்னு ,எப்பிடி அழகான அம்மாவா பாருங்க.



































  • இப்போ அம்மாவா பாருங்க
















பாசம் மட்டுமே எப்போதும் நிற்கும், மற்றவவை எல்லாம் .............


உண்மையுடன்

அவனிசிவா

Monday 21 November 2011

நீங்கள் தமிழரா ...ஒரு வேள்வி ,ஒரு கேள்வி


 வணக்கம்

 நீங்கள் தமிழர் தானா என்பதை பின்வரும் காரணங்கள் சொல்லிவிடும் .

 தடுக்கி விழும் போது மட்டும் அ,,,ஆ 


 சிரிக்கும் போது மட்டும்             இ... ஈ 


 சூடுபட்டால் மட்டும்                     உ ..ஊ 


  அதட்டும் பொழுது மட்டும்        எ...ஏ


  ஐயத்தில் போது                              ஐ ...அய்யோ 


  வியப்பின் போது மட்டும்           ஒ ...ஓ


  வக்கனை பேசும் போது மட்டும் ..*


  விக்கலின் போது                                *


  முதல் *   -   ஐயோ 
  இரண்டு *-   ஹச்



  இப்படி எல்லாம் உயிர் மூச்சி பேசி ,மற்ற நேரங்களில் வேற்று மொழி பேசும் ,

  தமிழர்களை நாம் ஆதரித்து தொலைப்போம்.



 ஒரு கேள்வி 



 பின் வரும் பட்டியலில் தங்களுக்கு தெரிந்த ,விசயம் தெரிந்தால் தாங்களும் மிகச் சிறந்த தமிழரே 

  ஐம்பெரும் காபியங்கள் 

   சிலப்பதிகாரம்,மணிமேகலை ,சீவகசிந்தாமணி,வளையாபதி,குண்டலேகேசி.


   எட்டுத் தொகை 

   நற்றிணை,குறுந்தொகை,அகநானுறு,அயிங்குருநூறு,பதிர்த்றுப் பத்து, பரி பாடல், கலைத்தொகை , புறநானுறு.


  பத்துப் பாட்டு நூல்கள் 

  திருமுருகாற்றுப்படை,பொருநர் ஆற்றுப்படை,சிறு பாணாற்றுப்படை, பெரும் பொனற்றுப்படை,முல்லைப் பாட்டு, மதுரை காஞ்சி, நெடுநெல் வடை,குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்ப் பாளை, மலை படு கடுகடுகம்.


 ஐம்சிறு காபியங்கள்


  சூடாமணி, நீலகேசி,உதயனகுமராகவியம்,யோசற்ற காவியும், நக குமார  காவியம்.

  பின் தொடர்கிறேன்

Sunday 20 November 2011

{கேவலமான உண்மைகள்.









வணக்கம் 












சிந்திக்க சில விஷயங்கள்... {கேவலமான உண்மைகள்.}


1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!

11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்...!!!!



-படித்ததில் பிடித்தது..( by அக்னி சிறகுகள்)..





உண்மையுடன் 




அவனிசிவா

Saturday 19 November 2011

பெண்கள் படிக்க வேண்டிய , மற்றும் ஆண்கள் பார்க்க வேண்டிய பதிவு

வணக்கம் எல்லாம் சரி தான்


 பின்வரும் வயதுகளில் பெண்கள்  இருப்பீர் என்றால் ,துக்கமோ ,மகிழ்ச்சியோ பெற வருத்ததுடன் , வாழ்த்துகிறேன்.


16  - 18  


ரக்பி பால் மாதிரி இருந்தா ஒரு 30 பேராவது பின் வருவாங்க.



18  - 22 


புட்பால் மாதிரி இருந்தா ஒரு 22 பேர் ,அதே தான்.


22  - 25 

பேஸ்கெட்பால் மாதிரி இருந்தா ஒரு 10 பேர் வருவாங்க 

25  - 28 


ஸ்னோ பால் மாதிரி இருந்தா ஒரு 5 பேர் வருவாங்க 



28  - 31 


நீங்க கண்டிப்பா ஒரு கோல்ப் பாலா தான் இருப்பிங்க 


31  ---  இதுக்கு அப்புறம் 


வாலிபால் மாதிரி எல்லாரும் தள்ளி விட்டுகிட்டே இருப்பாங்க 






பெண்களின் வயதை எந்தோ (  ) ஒரு ஆணும் கண்டு பிடிக்க ,எதையும் செய்ய வேண்டியதில்லை.அவர்களிடம் ஆண்கள் நடந்து கொள்ளும் விதத்தை வைத்தே கண்டுபிடிக்கலாம்.


என்ன ஒரு ஆராய்ச்சி என்கிற ஆண்களுக்கும்,நீ கண்டிப்பா நாசமாத் தான் போவ என்கிற பெண்களுக்கும் ,வணக்கம்.


திருப்பி அல்லது திரும்பி சிந்திப்போம்

உண்மையுடன்


அவனி சிவா

எல்லாம் பக்காவான படங்கள் - ஷ்ரேயா கோசல்

வணக்கம்


நேத்து படமே இல்லாம பதிவு போட்டேன் .இன்னைக்கு பதிவே படம் தான்.

எடுத்தவோடனே ஷ்ரேயா கிடையாது , வேற படங்கள பாருங்க பின்னாடி வரும்


நாங்க எங்கவேனாலும் , எப்படிவேனாலும் தூங்குவோம் இல்ல




டூ வீலர்ல எப்படி எல்லாம் போகலாம்னு தெரியுமா , தெரியாதா ,படம் பாருங்க










மத நல்லினக்கணம் இப்படி தான் இருக்கும்





இவங்களப் பாருங்க மனசுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். -  அவங்க தான்












அம்புட்டுதான் ,நாளைக்கு சண்டே ,லேட்டா எந்திருச்சா திருப்பி ஸ்ரேயாவா பாருங்க மறுபடியும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

திருப்பி திங்கக் கிழமை சிந்திப்போம்.

உண்மையுடன்

அவனி சிவா

Friday 18 November 2011

முடியல்ல .....

வணக்கம்


நேத்து நாள் முழுசும் ஒரே யோசனை .இன்னக்கு என்ன பதிவு போடலாம் அப்படின்னு.யோசிச்சு, யோசிச்சு நாள் போச்சே ஒழிய ,எதைப் பத்தி எழுதறதுன்னு படிபடவே இல்ல.கருத்துக்கு அவ்வளவு பஞ்சமாகி போச்சான்னு ( எனக்கு தான் )என்ன பண்ணலாம்னு யோசிச்சு ,ஒரு முடிவு எடுத்தேன்.


திரட்டிகளில் எந்த பிரிவில் இந்தப் பதிவை இணைப்பது என்று ஒரு ஆப்சன் இருக்கு இல்லையா,அப்படி ஒரு ஆப்சன் எனக்குள்ள ஒடிச்சு.இன்னைக்கு ஆக்கபூர்வமான விஷத்தை ,மன்னிக்கவும் விசயத்தை பதிவ போட்டுறதுன்னு
முதல்ல கட்டுரை எழுதலாம் அப்படின்னு யோசிச்ச உடனே எதை பத்தி கட்டுரை எழுதறதுன்னு ஒரு உள்குத்து ஆகி நடப்பு செய்திகளை பத்தி விமர்சனம் எழுதலாம், அதுவும் நடுநிலையாய் என முடிவு எடுத்து இரவு முழுசும் மனசுக்குள்ளயே ஒரு வடிவம் கொடுத்து தூங்கிட்டு காலையில மொத நாம போட்றனும் அப்படி நெனைச்சு தூங்கப் போயிட்டேன்.காலையில எந்திருச்சு பார்த்த நாம நெனைச்ச சேதியே அக்கு வேறு,ஆணி வேற பிரிச்சு ,பதிவ போட்டுட்டு பல பேரு தூங்க போயிருக்காங்க.அதில ஒரு சந்தோசம் என்னன்னா நாம நெனைச்ச கருத்த அப்படியே பிரதிபலிச்சது தான்.

சரி இனி நடப்பு சேதியே நம்ம யோசிச்சு எழுதறதுக்குள்ள பல பேரு பதிவ போடறாங்க ,இது நமக்கு சரிப்படாது. தொழில்நுட்பம்,அறிவியல்,வரலாறு,சமூகம்,

 இதெல்லாம் நமக்கு படிக்கதான் தெரியும்.( அதே பெரிய விஷயம் ) கதை ,கவிதை இந்த மாதிரி எதாவது எழுதிருவோம் ,ம்ம்ஹும் திரும்பி முருங்கை மரம் தான்.சரி அந்த மாதிரி ,இந்த மாதிரி ஜோக்க எழுத வெண்டியதி தான் ,படிக்கிறவங்களுக்கும்,போட்ற எனக்கும் ( அய்யா பதிவ சொன்னேன்பா ) ஒரே குஜாலா இருக்கும் அப்படின்னு யோசிச்சா ,சொந்தமா எதுவும் ஓடல்ல ,படிச்ச பழசே நினைவுக்கு வருது.


எதுவும் சரிப்பட்டு வரல்ல ,முடிவா எத எழுதினாலும் சொந்த சரக்கா , அட படிக்கிற எல்லாரும் கொஞ்சம் நிப்பாட்டிட்டு ரெண்டு கைய உபயோகிச்சு கை தட்டுங்க . சரக்கு கெடச்சிருச்சு ,ஆமாங்க நான் சரக்கடிச்ச அனுபவம் தான் இந்தப் பதிவு.


முடியல்ல இல்ல , பயப்பட வேணாம் சரக்கு அடிச்சா கிடைக்கும் நன்மை,தீமை பத்தி கண்டிப்பா கிடையாது.அது அடிச்சி பார்த்து பார்த்துக்குங்க.
வாங்க என்ன நடக்குதுன்னு பாருங்க.


அப்போ எனக்கு 24 வயசு இருக்கும் ,இந்த பதிவை படிக்கும் என் நண்பர்கள் இந்த என்னை குறித்து கவலை படவேண்டாம்.கூட ,குறைய இருந்த அந்த வயசே மனசில நெனச்சுக்கிட்டு படிங்க.பரிசு சீட்டு நிறுவனத்தில் வேலை பார்த்துகொண்டிருந்தேன்.லாட்டரின்னு டமில்லேயே சொல்லியிருக்கலாம் விடுங்க ,நான் எதுவும் படிக்காத காரணத்தினால ( பதிவப் படிச்சவன், படிப்ப படிக்காதவன் ) எனக்கு நண்பர் வட்டம் குறைவு.பத்தாவது வரை என் கூட படிச்ச பலர் மேல போயிட்டாங்க  , (வாழ்க்கை தரத்தில் ) என் சிந்தனை ஒத்த உடைய ( வெங்காயம் ) சில நண்பர்கள் வட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


டாஸ்மாக் எல்லாம் அப்போ கிடையாது,எல்லாம் தனியார் வசம் தான் ,பெர்மிட் ரூமை காட்டிலும் பல கடைகளில் வசதி அதிகமா இருக்கும்.அதுவும் டவுன் ஹால் ரோட்ல இருக்கிற j p ஓய்ன்ஸ் ஷாப் தான் எங்களுக்கு பிடித்தமாக இருந்தது .என்னுடைய குடிக்கும் தகுதி ஒரு முழு பீர் ,அதற்கு மேல் எனக்குள் போனால் ,வீட்டிற்கு போக ஆட்டோவை தான் நட வேண்டி இருக்கும்.மத்தவங்க எல்லாம் ரெண்டு முழு பீர் சாப்பிடுவாங்க , நானும் ரெண்டுக்கு டிரை பண்ணி வாந்தி தான் எடுத்துருக்கேன் .

அது ஒரு பீர் காலம்.

விதி வசத்தால் ( ஓடிபோறதுக்கு ஒரு புனைக் காரணம் ) நண்பர்கள் தயவோடு சென்னையில் ஒரு வேலையில் சேர்ந்தேன்.நான் வேலைக்கு போன துறை கேபிள் டி வி அடிப்படயாக கொண்டது . பயங்கர சர்வ சாதாரணமாக ,நம்ப முடியாத ஆட்கள் பணக்காரர்கள் ஆகி கொண்டிருந்தார்கள் .( 1999 ல் நான் போனப்ப சார்) அதுனால காச,ரூபாய தண்ணி மாதிரி செலவு செய்வாங்க .எப்டி தண்ணியே மேட்ச் பண்ணிட்டேன்.


அலுவலக ரீதியா ஒரு நண்பர் அறிமுகமானார் .நிற்க பதிவு கொஞ்சம் நீளமா போறதால ,இதன் தொடர்ச்சி அடுத்த பதிவா போடறேன். அடுத்த பதிவு எல்லாம் வேணாம்னு பீல் பண்ணுனா. நிறுத்த ஒரு வழி இருக்கு அதாகப்பட்டது,இந்த பதிவிற்கு குறைந்த பட்சம் எல்லா திரட்டிகளிலும் 10 ஒட்டு விழனும்,இல்ல பின்னூட்டம் பிச்சிகிட்டு போகணும் ,இது ரெண்டும் நடந்த கண்டிப்பா தொடர் பதிவு கிடையாது , 

இது ரெண்டும் நடக்காது என்கிற உண்மையுடன் ,அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,



அவனி சிவா 



































Wednesday 16 November 2011

சேலை கட்டிய சில தேவதைகளும் , சேலை கட்ட வேண்டிய ஒரு தேவதையும்

வணக்கம்


தேவதைகளுக்கு விளக்கம் எல்லாம் கிடையாது ,தேவதை தேவதை தான் .

படத்த பார்த்து பரவசம் அடைங்க.

சேலையில் தேவதைகள் 


























சேலை கட்ட வேண்டிய தேவதை








அவ்வளவு தான் . சந்தோசம் . 


உண்மையுடன்

அவனி சிவா


Monday 14 November 2011

சரக்கு , சாமி , நாம்


வணக்கம்


முன் குறிப்பு --  உருவாக்குவதும் , அழிப்பதும் நம்மை போன்ற மனிதனே


என்னுடைய நெடு நாள் நண்பர் ( அலுவலக ரீதியில் ) பாண்டி கோவிலில் சாமி கும்பிடுதாகவும் அவசியம் வரவும் என தொலைபேசியில் அழைத்தார் .

 நான் போகலாம் என நினைத்தாலும் வேறு நண்பர்கள் எவரேனும் இருந்தால் எனக்கு துணையாய் இருக்கும் என்று சம்மந்தப்பட்ட நண்பரை அழைத்தேன்.
அவரும் தயாராய் இருந்தார். அவரின் வாகனத்தில் இரண்டுபேரும் புகைப்பட்டோம்.

நான் பாண்டி கோவிலுக்கு விருந்துக்கு செல்வது இது முதல் முறை. நண்பர் வேறு எதோ விசயத்துக்கு வேண்டி இருந்தார் போலும்.அது நடந்ததால் கடந்த 5 வருடங்களாக குடும்பத்தினருடன் , சொந்த பந்தங்களையும் , நண்பர்களையும் அழைத்து விருந்து கொடுத்து வந்திருக்கிறார்.

இந்த முறையும் இது மிக சிறப்பாக நடந்தது.நானும் கலந்து கொண்டேன்.


 நான் பார்த்த விஷயங்கள் எனக்கு புதிதாக இருந்தது.


 வசதி படைத்தவர்கள் மட்டுமே சில சாமிகளை வணங்கி வருகின்றனர் .அதை போலவே வசதியாய் இருப்பது போல் காட்டிகொண்டிருக்கும் நடு நிலை பொருளாதாரம் படைத்தவர்களும் சில சாமிகளை வணங்கி வருகின்றனர்.அதுக்கும் கீழே உள்ள மனிதர்களும் சில சாமிகளை வணங்கி வணங்கி வருகின்றனர்.


 திருப்பதி என்ற சாமி ஒரு சிலரின் நம்பிக்கை உருவான சாமியாக இருக்கிறார்.
 அம்மன் போன்ற சாமிகள் சில நடுத்தர குடித்தன மக்கள் அவர்களின் நம்பிக்கை உருவான சாமியாக உள்ளார். இதையும் மீறி பல மக்களின் கடவுளாக பல சாமிகள் உள்ளனர்.


 ஆனால் பாண்டி கோவில்ற்கு போன போது இது எதுவும் இல்லாதது போன்ற தோற்றம் உருவானது.ஏனெனில் அணைத்து வகை மனிதர்களும் ஒருங்கே சங்கமித்திருந்தனர்.வந்த காரணம் எல்லோருக்கும் புரிந்திருக்கும்  . அங்க அவ்வளவு சரக்கு ,அவ்வளவு கறி .


ஒரு சில காய் கறிகளை மற்றும் சில கறி வகைகளை ஒரு சிலரே சாப்பிட்டு வந்தும் ,இருக்கும் காய் கறிகளை வைத்து குடும்பம் நடத்தும் சிலரும் ,கிடைக்கும் கறிகளை வைத்து குடும்பம் நடத்தும் இந்த இந்தியாவில் தான் உள்ளனர்.


மதத்தில் உள்ள உட் பிரிவுகளை ஒழித்தாலே போதும். மத ஒழிப்பே தேவை இல்லை என நினைக்கிறேன்,



பின் முறிப்பு. -- யாருக்கு எந்த சரக்கு வந்துச்சு அப்படிங்கிறது இன்னொரு பதிவுல போடறேன்




Saturday 12 November 2011

காசேதான் கடவுளடா

வணக்கம் 


நம்ம கந்தசாமி காசு விசயத்துல கறாரு அப்பிடின்னு சொல்றதை விட கஞ்சன் அப்படின்னு சொல்லலாம்.கந்தசாமி அப்பா முடியாம இருந்தாரு .டாக்டர் வந்து பார்த்துட்டு இனிமே ரொம்ப கஷ்டம் அப்பிடின்னார்.அவரு பேர்ல எக்கச்செக்க சொத்து இருந்ததால அவரு டாக்டர் கிட்ட இப்பிடி சொன்னாரு ,டாக்டர் எங்க அப்பாவ எப்பிடியாவது காப்பாத்துங்க எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை அதோட உங்களுக்கு 5 லட்சம் தரேன் அப்படின்னார்.டாக்டரும் எல்லா விதமான சிகிச்சையும் சென்ஜார்.ஆனாலும் அவரு செத்து போயுட்டார் .கந்தசாமியும் மேலான காரியங்களை எவ்வளவு சுருக்கமா செய்ய முடியுமோ செஞ்சி கருமாதிய முடிச்சார்.டாக்டரும் அந்த 5 லட்சம் ரூபக்காக காத்திருந்து கந்தசமிட்ட கேட்டார்.


அதுக்கு கந்தசாமி எதுக்கு டாக்டர் உங்களுக்கு பணம் தரனும் அப்பிடின்னு கேட்டார்.என்ன இப்பிடி கேட்குறிங்க அப்பிடின்னு டாக்டர் கேட்க ,எங்க அப்பா என்ன ஆனாரு , இறந்து போயுட்டார்.அதுக்கு கந்தசாமி நீங்க தான்  எங்க அப்பாவ கொன்னது   ,ஐயோ அவரு தானா இறந்து போனார்.அப்ப நீங்க எங்க அப்பாவ காப்பதல்ல.அப்படின்னு கேட்க ,நான் எவ்வளவோ முயற்சி பண்ணேன் , அப்ப எங்க அப்பாவ கொன்னுடீங்க அப்பிடிதான மறுபடியும் கேட்க டாக்டர் உன்னோட பூசரிதனமும் வேண்டாம்,பொங்கலும் வேண்டாம் அப்பிடின்னு தலை தெறிக்க ஓடினர்.



நீதி : அப்பன் ,ஆத்தா ,சொந்த பந்தம் எவன் செத்தாலும் காசில தான் குறியா இருப்பாங்க


--------------------------------------------------------------------------------------------------------------


 ஒரு பையனுக்கு 50 ரூபா தேவைப்பட்டது , கடவுள் கிட்டநாளா  வேண்டினான் .ஒன்னும் நடக்கல்ல,முடிவா கடவுளுக்கு லெட்டர் எழுதினான்.

 போஸ்ட் ஆபிஸ்ல லெட்டர் கடவுள் பேருல இருக்கிறத பார்த்துட்டு, அத கொண்டு போய் அவரோட மேலிடத்துக்கு அனுப்பி வச்சார் .

கடித்த பார்த்த அதிகாரி பாவப்பட்டு தன்னோட உதவியாளர் கிட்ட 20 ரூபா பணத்த கொடுத்து அந்த பையனுக்கு அனுப்ப சொன்னார் . அவரும் அனுப்பி வச்சார்.

பையனுக்கு 20 ரூபா கடைச்சது .ரொம்ப சந்தோசமா கடவுளுக்கு மறுபடியும் ஒரு கடிதம் எழுதினான்.

அன்புள்ள கடவுளுக்கு

 தாங்கள் எனக்கு அனுப்பிய பணம் கிடைத்தது , மிக்க மகிழ்ச்சி ,நான் உனக்கு ஒரு முக்கியமான விசயத்தை தெருவிக்க விரும்புகிறேன்.அதாவது தாங்கள் எனக்கு அனுப்பிய பணம் ,ராஸ்டிரபதி பவனில் இருந்து வந்தது .அதில்முப்பது  ரூபாய்  சில ஊழல் செய்யும் கழுதைகளிடம் சிக்கி எனக்கு கிடைக்கவில்லை என்பதை தெருவித்து கொள்கிறேன்.



------------------------------------------------------------------------------------------------------------

மீண்டும் சிந்திப்போம்

உண்மையுடன்
அவனி சிவா

Friday 11 November 2011

ஆணிற்கு பெண் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை



வணக்கம்,

இரண்டு நாட்கள் வேலைக்கு போகாம இன்னக்கு வேலைக்கு வந்ததால ரெண்டு நாளா பதிவு போடா முடியல்ல , அய்யயோ! மறுபடியும் பதிவப்
வேற போடப்போறியா , விதி அப்பிடி இருந்த நான் ஒன்னும் பண்ண முடியாது.நான் கட்டுரை எழுதி நீங்க அதப் படிச்சுட்டு எனக்கு எதையாது
போடா போட்டுட்டாலும் , அதுனால இந்த தலைப்பிற்கு கட்டுரை என்ற பேருல படம் காட்டாம படத்த மட்டும் போட்டு படம் காட்றேன். ஆனா எல்லா படத்துக்கு மேல கண்டிப்பா எதாவது ஒன்னு எழுதி வைப்பேன் .வாங்க படம் பார்க்கலாம்.


நீங்க மட்டும் தான் தம் அடிபீங்களா , நாங்களும் தம் அடிப்போம் , 
பார்த்துக்கங்க பாவம் தாத்தா



தம் மட்டும் இல்ல, தோ சரக்கும் அடிப்போம்ல
( வாங்கத்தான் வந்திருக்கோம் )



சினிமால மட்டும் தான் நீங்க தெய்வம் 




நாங்களும் எல்லா கூத்தையும் செய்வோம் அப்படின்னு மொரண்டு செஞ்சிங்கன்ன , இந்த கூத்தையும் செஞ்சிருங்க ( ஆண்கள் போஸ்டர்,பிளக்ஸ்  நீங்க ரோட்ல படம் வரையிரிங்க அதுவும் அணில் படம் )




பெண்கள் குலத்தின் அம்மா இப்படியும் செய்வாங்க ,யாரு கண்டா?



இப்படியே நீங்களும் நாசமாத்தான் போவிங்கன்னு ஒரே முடிவில இருந்திங்க
இவரு தான் காப்பத்த வரணும் , அடுத்த முதல்வர்,பிரதமர் எதோ ஒன்னு ஆவாரு



இதெல்லாம் ஒரு பதிவு அப்பிடின்னு பெண்கள் சங்கம் என்னை வசை பாடினால் , பாடிட்டு போங்க இந்தமாதிரி பெண்கள நாலு காட்டு காட்டுங்க

மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா