வணக்கம்
குரங்காட்டியை அந்த குரங்கே கடித்து விடும்,பாகனை யானையே மிதித்துவிடும்,
பாம்பாட்டியை அந்த பாம்பே கொன்று விடும்,அடுத்தவர்களை ஆட்டிப்படைக்க விரும்புபவர்களுக்கு,அவர்களாலையே முடிவு வரும்
- க.ப.அறவாணன்.
பொது துறை நிறுவனங்கள் ,இனி பிழைக்க வேண்டும் என்றால் ,இந்த விலை உயர்வினை தங்கி கொள்ள வேண்டும் என்று, மாண்மை தாங்கிய அம்மா அவர்கள் உருகி வேண்டுகோள் விடுக்கிறராம்.
அட இந்த எழவெல்லாம் , எங்களுக்குத்தான் எப்போதும் தெரியாது.நீங்க தான் எல்லாத்தையும் கரைச்சு குடிச்சவங்க ஆச்சே . விலையில்லா ஒரு சொல்ல வச்சி ,வக்கு கெட்டுப் போய் வாக்கு கேட்டிங்களே அப்போ உங்களுக்கு தெரியாது.
நல்லா மட்டும் இருந்துருவோம் ,அப்படின்னு நெனைச்சு.......
உண்மையுடன்
அவனி சிவா
No comments:
Post a Comment
கருத்து மேடை