வணக்கம்
இரண்டு வாரமாய் எந்தப் பதிவும் போடாம இருந்ததால பதிவு போடறது எப்பிடின்னு கூட மறந்துப் போயிருச்சு .( மரத்து ) போடனம்னே போடறேன் .
எப்படியும் ஜெயிச்சிரலாம் அப்படின்னு முடிவுப் பண்ணி அம்மா இறங்கினாலும் சங்கரன் கோவில் வாக்காளர்களும் மாறமா அப்படியே அம்மாவுக்கு தங்களுடைய வாக்குகளை எப்பவும் போல அ தி மு க விற்குப் போடுறதால இனிமே இந்த தொகுதியில் இனி தேர்தல் நடத்தாமல் காசை மிச்சப் படுத்தலாம்.
இனி தலைப்பிற்குப் போகலாம் ஏதும் அரசியல் செய்தி எல்லாம் கிடையாது.நான் படிச்ச சில தோரணங்கள்
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
இரண்டு வாரமாய் எந்தப் பதிவும் போடாம இருந்ததால பதிவு போடறது எப்பிடின்னு கூட மறந்துப் போயிருச்சு .( மரத்து ) போடனம்னே போடறேன் .
எப்படியும் ஜெயிச்சிரலாம் அப்படின்னு முடிவுப் பண்ணி அம்மா இறங்கினாலும் சங்கரன் கோவில் வாக்காளர்களும் மாறமா அப்படியே அம்மாவுக்கு தங்களுடைய வாக்குகளை எப்பவும் போல அ தி மு க விற்குப் போடுறதால இனிமே இந்த தொகுதியில் இனி தேர்தல் நடத்தாமல் காசை மிச்சப் படுத்தலாம்.
இனி தலைப்பிற்குப் போகலாம் ஏதும் அரசியல் செய்தி எல்லாம் கிடையாது.நான் படிச்ச சில தோரணங்கள்
4 ஆயிரம் ஆண்டுகளாக எந்தப் புது விலங்கும் மனிதனுக்கு மனிதனுக்கு வளர்ப்பு பிராணிகளாக ஆகவில்லை.
ஒரு ஆண்டுக்கு தேவையான புட்பால் தயாரிக்க கிட்டத்தட்ட 3000 மாடுகளில் இருந்து தோல் உறிக்கப்படுகின்றன.
நத்தை மூன்று ஆண்டுகள் தூங்குமாம்
நம்முடைய முட்டியை நம்மால் நக்க முடியாது.
அவனி சிவா