குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Thursday, 22 March 2012

சங்கரன் கோவில் மாதிரி மாறாத சில விஷயங்கள்

வணக்கம்

இரண்டு வாரமாய் எந்தப் பதிவும் போடாம இருந்ததால பதிவு போடறது எப்பிடின்னு கூட மறந்துப் போயிருச்சு .( மரத்து ) போடனம்னே போடறேன் .


 எப்படியும் ஜெயிச்சிரலாம் அப்படின்னு முடிவுப் பண்ணி அம்மா இறங்கினாலும் சங்கரன் கோவில் வாக்காளர்களும் மாறமா அப்படியே அம்மாவுக்கு தங்களுடைய வாக்குகளை எப்பவும் போல அ தி மு க விற்குப் போடுறதால இனிமே இந்த தொகுதியில் இனி தேர்தல் நடத்தாமல் காசை மிச்சப் படுத்தலாம்.




இனி தலைப்பிற்குப் போகலாம் ஏதும் அரசியல் செய்தி எல்லாம் கிடையாது.நான் படிச்ச சில தோரணங்கள் 


4 ஆயிரம் ஆண்டுகளாக எந்தப் புது விலங்கும் மனிதனுக்கு மனிதனுக்கு வளர்ப்பு பிராணிகளாக ஆகவில்லை.

ஒரு ஆண்டுக்கு தேவையான புட்பால் தயாரிக்க கிட்டத்தட்ட 3000  மாடுகளில் இருந்து தோல் உறிக்கப்படுகின்றன.


நத்தை மூன்று ஆண்டுகள் தூங்குமாம்

நம்முடைய முட்டியை நம்மால் நக்க முடியாது.


மீண்டும் சிந்திப்போம்

அவனி சிவா


No comments:

Post a Comment

கருத்து மேடை