குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday 10 September 2012

நாகரிகத்துடன் நாட்டி ஜோக்ஸ் - பயப்படாம படிக்கலாம்

வணக்கம்


அந்த மாதிரி ஜோக்ஸ் பதிவு போட்டப் போது நயமாய் சில நண்பர்கள் எச்சரித்தனர் . அவர்களுக்கு நன்றி . இப்போ போகலாம் நாட்டி ஜோக்ச்க்கு .


முதலில் ஒரு புதிர் . எந்த கெட்ட எண்ணம் இல்லாம இருந்த சரியான வார்த்தையை கண்டு பிடிக்கலாம் . சரியான வார்த்தையை பதிவின் இறுதியில் .





 B _ _ _ S  - இதுக்கு ஒரு க்ளு இது ரெண்டு பக்கம் இருக்கும் .


 _ _ NDOM  - இதுக்கு க்ளு எல்லாம் கிடையாது யோசிங்க.


F _ _ K  - இது குத்துறது .

------------------------------------------------------------------------------------------------------------------


நம்ம கந்தசாமி ஒரு முறை ரயிலில் பயணம் செய்தாரு . அப்போ டிக்கெட் பரிசோதகர் பக்கத்துக்கு கம்பாட் மேண்டில் டிக்கெட் வாங்கதவர்களுக்கு அபராதம் விதிச்சார் . முதலில் சுடிதார் போட்ட பொண்ணுக்கு 250 அபராதம் போட்டார் . பிறகு ஸ்கர்ட் போட்ட பொண்ணுக்கு 100 , அப்புறம் மினி ஸ்கர்ட் போட்ட பொண்ணுக்கு 50 அபராதம் போட்டாரு . அடுத்த பொண்ணுக்கு அபராதம் போடவேஇல்ல. ஏன்னு கந்தசாமி தப்பா யோசிச்சாரு . நீங்களும் அந்த மாதிரி யோசிக்காம நல்ல பிள்ளையா யோசிங்க . ஏன்னா 
                                         

                                                             ?
                                                             ? 
                                                             ? 

 அந்த பொண்ணு டிக்கெட் வங்கி இருந்தது .

------------------------------------------------------------------------------------------------------------------

கந்தசாமி ஒரு சண்டே அன்னிக்கு வீட்டுல இருந்தாரு . அப்போ அவருடைய மனைவி அவரை கூப்ப்பிட்டங்க .

மனைவி  - எங்க இந்தக் கதவு பிடிக்குதுங்க என்னனு பாருங்களேன்.

கந்தசாமி  - என்னை என்ன கார்பெண்டர் அப்படின்னு நெனச்சியா 

சிறிது நேரம் கழித்து மறுபடியும் 

மனைவி  - எங்க வாஷ்பேசின் குழாய் சரியா மூடல , வந்தி பாருங்களேன் 

கந்தசாமி - நான் என்ன பிளம்பரா அப்படினார். 

இப்படியே அடுத்து காஸ் அடுப்பு சரியா எரியல்ல அப்படின்னு கூப்பிட்டா , அவரும் நான் என்ன மெக்கானிக்கா அப்படின்னுட்டு , வெளியே போனார். சில மணி நேரங்களுக்குப் பிறகு திரும்ப வீட்டுக்கு வந்து பார்த்தார். மனைவி சொன்ன எல்லா வேலையும் முடிஞ்சிருந்தது . 

மனைவியிடம் கேட்டார். எல்லாம் எப்படி முடிஞ்சது . அது ஒன்னும் இல்ல பக்கத்து வீடு சுரேஷ் வந்தான் . நான் சொன்னேன் . அதுக்கு அவன் எல்லாம் சரி பண்ணிராலாம் ஆனா ஒரு கண்டிசன் அப்படின்னான்.

என்ன கண்டிசன் அப்படின்னு கேட்டாரு கந்தசாமி .

ஒன்னும் இல்ல எனக்கு புடிச்ச மல்லிகபூ இட்லி சுட்டு கொடுங்க , இல்லன்ன ஒரு ஒரு மணி நேரம் என்கூட இருக்கணும் அப்படின்னான்.

எனக்கு நல்ல தெர்யும் தங்கம் நீ இட்லி சுட்டு செஞ்சி அசதி வேலை வாங்கியுருப்ப அப்படினார்.

அதுக்கு அந்த தங்கம் நான் என்ன முருகன் இட்லி கடையா அப்படின்னு சொல்ல மயங்கினார் கந்தசாமி.

------------------------------------------------------------------------------------------------------------------


ஒரு தத்துவம் 


காதலும், சாப்பாடும் ஒரு விதத்தில் ஒன்னு தான் அளவிற்கு மேல் போனால் வாந்தி எடுத்தே ஆகணும்.

-----------------------------------------------------------------------------------------------------------------

சரியா வார்த்தையை கண்டு பிடிச்சுருந்தா , உங்க சட்டை காலரை தூக்கி விட்டுக் கொள்ளவும் . 

BOOKS

RANDOM

FORK 

மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 

1 comment:

  1. ரசித்தேன்... நன்றி...

    (வங்கி--->வாங்கி)

    ReplyDelete

கருத்து மேடை