குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Friday 23 December 2011

உங்கப் பிகர கணக்குப் பண்ண - கணக்கு வழக்குகள்

 வணக்கம்

 இன்னைக்கு உங்க பிகர பார்த்தவுடனே ஆரம்பிச்சிருங்க இல்ல வேற எவனாவது ஆரம்பிச்சிருவான்.

எதாவது ஒரு நம்பர நெனச்சுக்க சொல்லுங்க 1 - 10 ,அந்த நம்பர 3 ல பெருக்க சொல்லுங்க ,பிறகு ஆற கூட்ட சொல்லுங்க இப்போ ஒரு விடை அவங்களுக்கு வந்திருக்கும் வந்த விடய மூன வகுக்க சொல்லுங்க இப்போ வந்த விடையிலிருந்து அவங்க நெனச்ச நம்பர கழிக்கச் சொல்லி அத அவங்க மனசிலேயே வச்சுக்கச் சொல்லுங்க . இப்போ நீங்க விடை ரெண்டுன்னு சொல்லி அவங்கல குஷி படுத்துங்க . எந்த நம்பர நெனச்சாலும் ரெண்டு தான் வரும் எப்புடி .


 அடுத்த கணக்கு என்னன்னா  8 இந்த நம்பர 8 தடவ உபயோகப் படுத்தி விடை 1000 ஆயிரம் வரணும்னு சொல்லுங்க .கூட்டலாம் , கழிக்கலாம் , பெருக்கலாம் ,வகுக்கலாம் அப்படின்னு சொல்லி அவங்க தெரியல்ல எப்பிடின்னு கேட்டதும் நீங்க இப்படி தான் 888 + 88 + 8 + 8 + 8 = 1000 அப்படின்னு சொல்லி எதாவது கேட்டு வாங்கிக்கங்க.


 என்ன கண்ணுங்களா அடுத்த கணக்கிற்கு போவமா இதுக்கும் விடை 5 தான் வரும் கணக்கு என்னன்னா ஒண்ணுல இருந்து பத்து வரைக்கும் ஏதாவது ஒரு நம்பர நெனச்சுக்க சொல்லிடு பின் வருமாறு கேட்கவும் .நெனச்ச நம்பர மூனால பெருக்க சொலிட்டு வந்த விடய மறுபடியும் மூனால பெருக்குக்க சொல்லிட்டு விடை ரெண்டு டிஜிட் வரும் அந்த ரெண்டு என்னையும் கூட்டச் சொலிட்டு அதுல இருந்து நாலு கழிக்க சொல்லுங்க விடை 5 வரும் 


 இப்போதைக்கு இது போதும் என்னது அடுத்து என்ன சப்ஜட்டா , போங்க நண்பா உருப்படியா ஏதாவது வேலைய பாருங்க 


உண்மையுடன் 
அவனி சிவா



Wednesday 21 December 2011

ஈரானிய மந்திரிகள் இந்திய மந்திரிகளுக்கு இணையானவர்கள்.

வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம்

கண்டிப்பாய் நம் இந்திய மந்திரிகளை புகழப் போவதில்லை என்று கண்டுபிடித்த இந்தியர்களுக்கு பிடியுங்கள் இந்தியாவின் மிக உயரிய விருதான " நீங்களே உங்களுக்கு பிடித்த பேரை இட்டு கொள்ளுங்கள் "

இந்திய மந்திரிகளை காட்டிலும் மிகவும் கஷ்ட்டப்பட்டு உழைக்கும் இந்த மந்திரிகளை பார்த்து நாம் அமைதி காப்போம்.

இது தான் இவங்களுக்கு டூரிஸ் ஸ்பாட் போல போட்டோ எல்லாம் எடுக்கிறாங்க 
இது பாராளு மன்றமா இல்ல வேல பார்க்கிற அலுவலகமா
ஏதும் ரகசிய திட்டம் எதுவும் போடுறாங்களோ ,போடட்டும்  



 இவங்க வெட்டி முறிச்சவங்க



 இவங்க எதயும் முறிக்கதாவங்க









பார்த்து நம்ம மனசையும் தேர்திக்குவோம்

மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா

Monday 19 December 2011

கண்டிப்பாய் + 18 மட்டும் அல்ல + 15 க்கும்

வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம்


ஒன்ன மறந்து அடுத்த விசயத்திற்கு மாத்திக்கிறது நமக்கு பெரிய விசயமாவே தெரியருதில்ல அது அரசியல் வாதிங்க தந்திரமா இல்ல நம்ம சுபாவமே இப்படி தானோ என்னவோ. வாங்க முதல்ல + 18 
-------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு பொண்ணு ஒருத்தருக்கு போன் செஞ்சாங்க .சார் உங்கள நான் உடனே சந்திக்கணும் ஏன்ன நீங்களும் அந்த குழைந்தைக்கு அப்பா அப்படிங்கிறதால.
அவரு அதிர்ச்சி ஆயி ஏங்க நீங்க பத்மாவா இல்ல பெறகு சுகன்யாவ இல்ல பின்ன சுனிதாவ இல்ல இல்ல அந்த பொண்ணு கொஞ்சம் கொலம்பி போயி சார் நான் உங்க பையனோட கிளாஸ் டீச்சர் அப்படின்னு சொன்னதும் அவரு கேட்டாரு உங்க பேரு என்ன மேடம்னு அடுத்ததுக்கு ஆரம்பிச்சாரு.
---------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு ரூமுக்குள்ள ஒரு பொண்ணு ஒரு பையன் கிட்ட டேய் ரொம்ப டைட்டா இருக்குடா அவனும் கவலைப் படாதே நான் மெதுவா நுழைக்கிறேன் அவளும் டேய் நல்ல தள்ளுடா வலிக்குதுடா அவனும் நான் பார்த்துக்கிறேன் கேட்டுக் கிட்டு இருந்தவன் ரூம உடைச்சுட்டு போய் சத்தம் போட போனான் ஆனா அங்க அந்தப் பொண்ணுக்கு வெட்டிங் மோதிரம் போட ட்ரை பண்ணிக்கிட்டு இருந்தான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
நம்ம கந்தசாமியும் அவரோட நண்பரும் ஒரு விலை மாதுகிட்ட ஜல்சா பண்ண போனாங்க முதல்ல போய்ட்டு வந்த நண்பர் ரொம்ப விரக்தியா இதுக்கு என்னோட பொண்டாட்டியே பரவாயில்ல அப்படின்னார்.அப்புறம் கந்தசாமி போயுட்டு வந்து அவரும் ஆமாம்ல உன் பொண்டாட்டியே பெட்டர் தான்னு சோலா அவருக்கு மயக்கமே வந்துரிச்சு
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு பொது அறிவு ஸ்காட் டிரஸ்ஸ பொன்னு போட்டுகிறதுக்கும் பையன் போட்டுகிறதுக்கும் என்ன வித்தியாசம்


பொண்ணு போட்டுகிட்டா                   -   செக்ஸ்சியா இருக்கும்


பையன் போட்டுகிட்டா                        -   சர்ச் பெல் மாதிரி இருக்கும்
--------------------------------------------------------------------------------------------------------------------

எதாவது படம் போடலாம் ஆனா அத விட மேட்டர போல்டா போற்ற வேண்டியது தான் எவ்வளவு நாள் தான் படத்தப் போட்டே நாளா போடறது

உண்மையுடன்
அவனி சிவா


Saturday 17 December 2011

முல்லை பெரியாறு - அடுத்த அகதிகள் முகாம் தேனி தானா

வணக்கம்

என்ன  எழுதுவது என்று தெரியவில்லை , எப்படி தமிழ் நாட்டிற்கு மட்டும் ஏதாவது பிரச்னை ஆக்ரமித்துக் கொள்கிறது.

இப்போதைய லேட்டஸ்ட் முல்லை பெரியாறு , இந்த படங்களை பாருங்கள் .
எதைப் பார்த்து அழுவது,எதைப் பார்த்து சிரிப்பது,












எல்லாம் நல்ல படியாய் முடியும் .

மீண்டும் சிதிப்போம்

அவனி சிவா

Thursday 15 December 2011

பொது அறிவுள்ள அரசியல் தலைவரும், மூளையுள்ள விளையாட்டு வீரரும்

வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம்


தலைப்பை பார்த்து மிக சீரியசான விஷயம் என நினைக்க வேண்டாம். அது ஒரு கடி ஜோக் தான். ஒரு க்ளு தர்றேன் கண்டுபிடிங்க

பொது அறிவுள்ள அரசியல் தலைவர் இறந்துட்டார்.

மூளையுள்ள விளையாட்டு வீரர் இப்போது விளையாடுவதில்லை.

விடையை பதிவின் கடைசியில் இந்நேரம் உங்களுக்கு விடை தெரிஞ்சுருக்கும்

இன்னக்கு பதிவுல என்ன மேட்டர் அப்படின்னா , நெறைய பதிவர்கள் எப்படி எழுதுறாங்க அப்படின்னு உங்களுக்கு தெரியும்,ஆனா அதே வேலையில கீழ் வருபவர்கள் பதிவு எழுதினா எப்படி எழுதுவாங்க வாங்க பார்ப்போம் .

எஞ்சினியர் - கட்டம் கட்டமா 

கொத்தனார் - அடுக்கு அடுக்கா 

சலூன் கடைக்காரர் - மொட்டை மொட்டையா

டாக்டர் - கிறுக்கி கிறுக்கி 

ட்ராபிக் போலீஸ் - நின்னு நின்னு 

தாதா - அடிச்சு அடிச்சு 

தீவிரவாதி - குண்டு குண்டா 

பலசரக்கு கடைக்காரர் - கொட்ட கொட்டையா

பேனா விற்பவர் - பட்டை பட்டையா 

மாடர்ன் ஆர்டிஸ்ட் - கோணல் மானலா

முட்டை வியாபாரி - ரவுண்ட் ரவுண்டா

வானிலை அறிவிப்பாளர் - தப்பு தப்பா

ஸ்பேர் கடைக்காரர் - தனித் தனியா 

அரசியல்வாதி - இழுத்து இழுத்து 

இன்னும் நெறைய பேர் இருப்பாங்க ,நீங்க அத பின்னூட்டத்தில போடுங்க .
இது சும்மா தாமசுக்கு தான் 


இப்போ விடைக்கு வருவோம் 

1 G . K . மூப்பனார் 

2 BRAIN லாரா 

கொலைவெறி வருதா , போங்க பிள்ளைங்கள படிக்க வையுங்க.


மீண்டும் சிந்திப்போம் 

அவனி சிவா

Wednesday 14 December 2011

கடல் - ரசிக்கவும்,அதிசயமும் மட்டும் அல்ல

வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம்,


நம்ம கந்தசாமி ஒரு சமயம் கடற்கரைக்கு போனார்.ஆறு மணி நேரம் காற்று வாங்கினார்.வீட்டிற்க்கு வந்து பொண்டாட்டி,பிள்ளைகள் கிட்ட நல்ல காத்து வாங்கினேன் அற்புதமா இருந்துச்சு , பரவசத்தோடு சொன்னார்.அவரு சம்சாரம் அவரோட பையன் ரெண்டு பெரும் வாங்கின காத்து எங்களுக்கு கொடுக்க முடியுமா அப்படின்னு கேட்க , கண்டிப்பா முடியாது , அதுக்கு அவரு பையன் அப்பா காத்துக்கு எவ்வளவு பணம் கொடுத்து வாங்க ரெடியா இருந்தாலும், அத வாங்கவும் முடியாது, நம்மால கொடுக்கவும் முடியாது , அதனால இனிமே கடற்கரைக்கு போனா உருப்படியா எதாவது வாங்கிட்டு வாங்க.

ஒரு வார கால இடைவெளில மறு படியும் போனார். இந்த தடவ கடற் தண்ணிய ஒரு பக்கெட் முழுவதும் எடுத்து வந்தார்.அவரு பையன் அந்த தண்ணிய எடுத்து அவரு நிலத்தில பாத்திக் கட்டி அந்த தண்ணிய அதுல வச்சார்.சூரிய ஒளி பட்டு தண்ணி ஆவி ஆயி உப்பா மாறுச்சு.கந்தசாமிக்கு சந்தோசமா இருந்துச்சு . அவரு பையன் இனிமே கடலுக்கு போனா இதுக்கு மேலயும் யோசிங்க.

அடுத்த வாரத்தில மறுபடியும் போனார்.இந்த முறை பெரிய வலை எடுத்துப் போனார்.நெறைய மீன் மாட்டிச்சு , ரொம்ப நிறைவா வீட்டிற்கு வந்தார்.அவரு எடுத்து வந்த மீனை நல்ல விலைக்கு வித்து ,வீட்டிற்கு தேவையான பொருள்கள வாங்கிப் போட்டார்.இந்த முறை பையன் எதுவும் சொல்லாம இருந்தார்.

ரெண்டு நாள் கழிச்சு மறுபடியும் கடலுக்கு போனப்ப எதுவும் கொடு போகல்ல.ஆனா ஒரு நம்பிக்கையோட கடலுக்குள்ள போனாரு.வெளிய முத்த எடுத்து வந்தாரு .

கந்தசாமிக்கு அப்பத்தான் வெளங்கிச்சு, கடலும் ,வாழ்க்கையும் ஒன்னு தான் எவ்வளவு முயற்சி எடுக்குரமோ அதுக்கு தகுந்த பலன் கிடைக்கும் 


இல்லன்ன கடல்ல மட்டும் இல்ல ,வாழ்க்கை இதுலயும் காத்து மட்டும் கிடைக்கும் .

மீண்டும் சிந்திப்போம் 

அவனி சிவா


Tuesday 13 December 2011

கொலை வெறி உங்களுக்கு வந்தா, இதப் பாருங்க



இணையத்தில் எங்கு பாரத்தாலும் Why This கொலவெறி பரபரப்பாகவே காணப்படுகிறது. இந்தக் கொலவெறியக் கொண்டாடும் மக்கள் பலர் அறிந்திராத  சில காட்சிப் படங்கள் இவை.
இவை சாதாரண இடங்களில் நடந்வை அல்ல. இலங்கை மற்றும் இந்திய நாடாளுமன்றங்களில் நடந்த சம்பவங்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் எவ்வளவு கொலவெறியோடு அடித்துக் கொள்கின்றார்கள்.
இலங்கைப் பாராளுமன்றத்தில் 2011 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை, கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்சவினால்  வாசிக்கப்பட்ட போது, அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வன்முறை காட்சிகள் இவை.
பாராளுமன்றத்தின் Off Video கமெரக்களினால் படம் பிடிக்கப்பட்டிருந்தது. எனினும் அன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பிக்கொண்டிருந்த தொலைக்காட்சிகள் குறித்த வன்முறை சம்பவங்கள் தொடங்கப்பட்ட போது, உடனடியாக இதை தவிர்த்து கொண்டதுடன், வெற்று பாராளுமன்ற புகைப்படத்தை அதற்கு பதிலாக காண்பித்திருந்தது.
இது 'திருமண ஜோடிகள் இல்லாது, திருமண ரிஷப்ஷன் மண்டபத்தை மாத்திரம் படம்பிடிக்கும் காட்சிகளுக்கு ஒப்பானது' என வர்ணித்திருக்கும் Gossip Lanka இணையதளம், உண்மையாக அப்போது பாராளுமன்றில் என்ன நடைபெற்றது என்பதை புகைப்படங்களாக வெளியிட்டுள்ளது.
இனிவருவபவை இந்திய நாடாளுமன்ற அவைகளில் நடந்த குழப்பங்கள் தொடர்பாக தொலைக்காட்சிப் பதிவுகளில் வெளிவந்தவை.
இவ்வளவு சண்டை பாராளுமன்றங்களில் நடைபெறும் போது, குழாயடிச் சண்டைப் பெண்களைப் பற்றி மட்டும் குறைப்பட்டுக் கொள்வது ஏன்..?

நன்றி : 4 தமிழ் மீடியா 


மன் மோகன் சிங் - ஒரு சென் துறவி ( யா )அப்படியா சரி

வணக்கம்


மொதல்ல மேட்டர்க்கு வந்துரலாம் .

ஒரு கிராமத்துல ஒரு சென் துறவி தங்கி இருந்தார். அவரு மடத்துப் பக்கத்து வீட்டுல ஒரு குடும்பம் வாழ்ந்து வந்தது . அந்த வீட்டுல அழகான ஒரு பெண்ணும் இருந்தாங்க . அந்த பெண் துறவி மடத்துக்கு சில பணிவிடை செஞ்சு வந்தாங்க .அதுனால அங்க அடிக்கடி வந்து போக வேண்டி இருந்தது.

ஒரு நாள் அந்தப் பெண் உண்டாயிட்டங்க.அவங்க அப்பா,அம்மா பதறி போய் அதுக்கு காரணம் யாருன்னு கேட்டாங்க .அந்த பொன்னும் யாருன்னு சொல்லவே இல்லை.நீ அடிக்கடி அந்த மடத்துக்கு போயிட்டு வர்ற ,அப்பவே எனக்கு சந்தேகம் அப்படின்னு அவங்களும் விடாம கேட்க , அந்தப் பொண்ணு வேற வழி இல்லாம,பயத்துல  ஆமாம் அவருதான்னு சொல்லிருச்சு.

பெத்தவங்க ரெண்டு பேரும் நேரா அவருக்கிட்ட போனாங்க.எங்க பொண்ணு கர்ப்பம் ஆனதுக்கு நீங்க தான் காரணம் அப்படின்னு சொன்னங்க .அவரும் அப்படியா சரி , அப்படின்னு ஒத்துக்கிட்டார்.

அந்தப் பொண்ணுக்கு குழந்தை பொறந்தது,அவரு அந்த குழந்தைக்கு பொம்மை விளையாட்டு பொருட்கள் எல்லாம் வங்கி கொடுத்தாரு .அந்த குழந்தைய நல்லப் பாத்துக்கிட்டார்.அதப் பார்த்த அந்தப் பொண்ணு அவங்க அப்பாகிட்ட அப்பா அந்த துறவி இந்த குழந்தைக்கு அப்பா இல்ல,நீங்க மிரட்டினதால அவரு தான் அப்படின்னு சொல்லிட்டேன்.உண்மையில் அந்த குழந்தைக்கு அப்பா மீன் பிடிக்கிறவர் அப்படின்னு சொல்லவும் ,அவங்களும் அந்த துறவி கிட்ட போய் அய்யா எங்களை மன்னிக்கவும் , அப்படின்னு நடந்தத சொல்லி மன்னிப்பு கேட்டாங்க . அவரும் அப்படியா சரி , அப்படின்னு சொல்லி அவரு வேலைய பார்க்க போனாரு.

சும்மாவே இருந்தா மட்டும் துறவி ஆகிற முடியாது.நம்ம தாத்தா அப்படி நெனச்சுகிட்டு சும்மாவே இருக்காரு போல . 

முதல்ல ஒரு பிரதமர் இருந்தாரு . சிரிக்காமலே சின்னாபின்னம் பண்ணாரு இவரு பேசாமலே ஒரு வழி பண்ணிருவாரு போல.

நம்ம நாடு வெளங்கிரும் , உங்களுக்கு எதுனா தோணிச்சுன்ன சொல்லுங்க

மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா 


Monday 12 December 2011

ரஜினியின் பஞ்ச் தந்திரம்



வணக்கம் 


பஞ்ச் டயலாக் என்றாலே ரஜினிகாந்த் அவர்கள் தான் நம் நினைவிற்கு வருவார்.( இப்போ பாதி படம் முடிஞ்ச வருங்கால முதல்வர்கள் எல்லாம் பேச ஆரம்பிக்கிறாங்க ) அவர் படத்தில் உபயோகப்படுத்திய பல பஞ்ச் டயலாக் பற்றி ,பாலசுப்ரமணியம்,மற்றும் கிருஷ்ண மூர்த்தி ( நடிகர் கிட்டி ) இருவரும் இணைந்து ஒரு புத்தகம் எழுதி இருக்காங்க.அந்த புத்தகம் ஏதோ ரஜினிகாந்த் பற்றி புகழ் படும் புத்தகமாக இல்லை .அவர் இதழில் இருந்து நம் செவிக்கு வந்த பல பஞ்ச் டயலாகினை எவ்வாறு நம் வாழ்க்கைக்கும்,தொழிலுக்கும் பொருத்திக் கொள்ளலாம் என்று உதாரணங்களுடன் எழுதி உள்ளனர்.மிக சிறப்பாகவும் உள்ளது. .அவர்களின் பார்வையில் பஞ்ச் டயலாக் மேலும் புத்துணர்ச்சி அடைகிறது.எப்படி எழுதி உள்ளனர் என்பதை புத்தகம் வாங்கி படியுங்கள் .( காபி ரைட் பிரச்சினை ) ஆனால் எந்தெந்த பஞ்ச் டயலாக் என்பதை மட்டும் இங்கு குறிப்பிடிகிறேன். ( டயலாக் எல்லாம் சினிமாவில் வந்ததாலும்,படிக்கும்  ஆர்வத்தை தூண்டும் என்பதாலும் ) மொத்த பஞ்சையும் பாருங்கள் .சும்மா அதிருமில்ல.





1 . என் வழி தனி வழி 

2 . நான் ஒரு தடவை சொன்னா ,நூறு தடவை சொன்ன மாதிரி 

3 . பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல 

4 . நான் சொல்றதையும் செய்வேன்,சொல்லாததையும் செய்வேன்

5 .நான் யோசிக்காம பேச மாட்டேன்,பேசின பிறகு யோசிக்க மாட்டேன்

6 . நான் எப்போ வருவேன்,எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது,ஆனா   
     வர வேண்டிய நேரத்தில கரைட்டா வருவேன்.

7 . நீங்க சட்டப்படி தர்மம் பண்ணும்னு சொல்றிங்க ,நான் தர்மம் பன்றதையே 
     சட்டமா வெச்சுருக்கேன்.

8 . நான் தட்டி கேட்பேன், ஆனா கொட்டி கொடுப்பேன்

9 . கதம் ...கதம் ... முடிஞ்சது முடிஞ்சு போச்சு 

10 கையளவு காசு இருந்தா அது நம்மளை காப்பாத்தும் ,
     அதுவே கழுத்து வரை இருந்தா
     அதை நாம காப்பாத்தனும் 


11 பொன் ,பெண், புகழ் பின்னாடி ஆம்பளை போககூடாது
      ஆம்பளைங்க பின்னாடி இதெல்லாம் வரணும்

12 ஆண்டவன் சொல்றான் ,அருணாசலம் செய்றான் 


13 இந்த உலகத்துல எது எடுத்தாலும்
     ஒன்னை விட ஒன்னு பெட்டராதான் தெரியும் 


14 சொல்றததை தான் செய்வேன்,செய்றததை தான் சொல்வேன்

15 நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் ,கை விட மாட்டான் 
     கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பன் ,ஆனா கை விட்ருவான்


16 பார்த்து வேலை செய்யுங்க ,பார்க்கும் போது வேலை செய்யாதிங்க


17 பன்னிங்க தான் கூட்டமா வரும் ,சிங்கம் சிங்கிளா தான் வரும் 


18 அசந்த அடிக்கிறது உங்க பாலிசி ,அசராம அடிக்கிறது பாபா பாலிசி 


19 கெட்டுப் போனவன் வாழலாம்,ஆனா நல்ல வாழ்ந்தவன் கெட்டு 
போயிடக்கூடாது
 
20 நம்ம வாழ்க்கை நம்ம கையில் தான் இருக்கு 


21 சொல்றான் ,செஞ்சிட்டான்


22 நாங்க கொடுத்த வாக்கையும் ,கொடுத்த பொருளையும்
     திருப்பி வாங்கறதே இல்லை 


23 கஷ்டப் படமா எதுவும் கிடைக்காது ,
     கஷ்டப்படமா கிடைக்கிறது என்னைக்குமே நிலைக்காது


24 பாபா கவுண்டிங் ஸ்டார்ட் 1 .. 2 .. 3 ...

25 சாகிற நாள் தெரிஞ்சிட்டா வாழற நாள் நரகமாயிடும் 


26 கிடைக்கிறது கிடைக்கம இருக்காது      கிடைக்காம இருக்கிறது கிடைக்காது


27 வாழ்கையில் பயம் இருக்கலாம் 
     ஆனா பயமே வாழ்க்கையகிடக் கூடாது 


28 இது எப்படி இருக்கு 


29 நாம நம்மளை கவனிசுகிட்டா தான்
     ஆண்டவன் நம்மளை கவனிப்பான் 

30 நான் யானை இல்லை ...குதிரை
     கீழே விழுந்த உடனே டக்குனு எழுந்திப்பேன்.











   வரட்டா,


   உண்மையுடன்

   அவனி சிவா


 டிஸ்கி - இரு எழுத்தாளர்களும் மனித வள மேம்பாட்டுத்துறையில் பணிபுரிபவர்கள்.


  பின் குறிப்பு - இது ஒரு மீள் பதிவு 

Friday 9 December 2011

எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கும்

வணக்கம்

இந்த செய்திய பாருங்க கண்டிப்பா உங்களுக்கு செம காண்டாகும் , அப்படி ஆகா வில்லை என்றால் ,உங்களிடமும் இந்த மாதிரி ஏதாவது இருக்கும் ,



தஞ்சையில் திருட்டு தொடர்பாக பிச்சைக்காரரிடம் சோதனையிட்டதில் சிக்கிய, 6.23 லட்சம் ரூபாய்க்கு, அவர் வங்கி ரசீதுகளை காட்டி பணத்தை மீட்டுச் சென்றார். இது, போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக சாலை இரண்டாம் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் சமது, 55. இவரது மனைவி நூர்ஜகான், 45. இந்த தம்பதிகள் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டவர்கள்.


இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில
...் பிச்சை எடுப்பதில்லை. சீசனுக்கு தகுந்தாற்போல் திருச்சி, சென்னை, ஏர்வாடி, நாகூர் போன்ற ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களில், விழாக்கள் நடக்கும் போது பிச்சை எடுக்கச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தற்போது இவர்கள் தஞ்சை ஆற்றுப்பாலம் ஜூம்மா மசூதியில், சில வாரங்களாக தங்கி பிச்சை எடுத்து வருகின்றனர். காந்திஜி சாலையில் உள்ள இரட்டை மஸ்தான் தர்கா அருகில் இரவு நேரங்களில் தங்கி வந்துள்ளனர். கடந்த 2ம் தேதி, கீழவாசலைச் சேர்ந்த மன்சூர் என்பவர், தொழுகைக்கு வந்துள்ளார். அவர் மொபைல் போன் தொலைந்ததும் போலீசில் புகார் செய்தார்.

உடனே, பள்ளி வாசல் நிர்வாகிகள் மற்றும் மன்சூர் சேர்ந்து, சந்தேகத்தின் பேரில் மசூதி வாசலில் இருந்த பிச்சைக்காரர்களை சோதனையிட்டனர். அங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அப்துல் சமது பையை எடுத்து சோதனையிட்ட போது, அவரது பையிலிருந்து கத்தை, கத்தையாக லட்சக்கணக்கில் பணம் இருந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளிவாசல் நிர்வாகிகள், சமதையும், அவரது பணத்தையும் தஞ்சை மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்துள்ளனர். எஸ்.ஐ., சுதா மற்றும் போலீசார், அப்துல் சமதுவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அப்துல் சமது கூறியதாவது: கடந்த 2003ல், சென்னை தாம்பரம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஒரு தொகையை டெபாசிட் செய்திருந்தேன். அதேபோல், சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் சில வங்கிகளில் பணத்தை பிரித்து டெபாசிட் செய்து வைத்திருந்தேன்.

பி ச்சை எடுப்பது எளிதாக இருந்தாலும், இரவில் தங்குவது மிகவும் சிரமமாக இருந்தது. ஆகையால், வங்கிகளில் டெபாசிட் செய்திருந்த பணத்தை எடுத்து, தஞ்சையில் இடம் வாங்கி செட்டில் ஆகிவிட வேண்டும் என்ற ஆசையில் வந்தேன்.

ஒரு மாதமாக இடம் தேடியும், சரியான இடம் அமையவில்லை என்பதால், கையிலேயே பணத்தை வைத்து அலைந்து வருகிறேன். இவ்வாறு அப்துல் சமது கூறினார். மேலும், அவர் வைத்திருந்த, 6 லட்சத்து, 23 ஆயிரத்து, 930 ரூபாய்க்கு உரிய வங்கி ரசீதுகளை போலீசாரிடம் காட்டியதும், அவரை, “பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறி வியப்புடன் அனுப்பி வைத்தனர்.
 
 
 மீண்டும் சிந்திப்போம் 
 
அவனி சிவா
 

















இளைய தளபதி மற்றும் அவரது ரசிகர்களுக்கு - சுதாரிங்க

வணக்கம்

நடிகர் விஜய் அவர்களுக்கு, இணையம் உங்களை எப்படி பாடாய் படுத்துகிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். ஆனாலும் உங்களின் சில நலன் விரும்பிகள் (  உள்ளார்களா ) மேலும் உங்களை பாடையில் ஏற்றாமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது.

இணையத்தில் உங்களின் பயோ - டேட்டா பாருங்கள் .


Resume
Ilaya Thalapathy Dr.Vijay Email: killthepeople@ suicide.com
Phone: +910000000000


________________________________________
Career Object : To make the audience run away from theaters, gradually reduce the normal death rate and increase the suicide deaths.
Preofessio'nil' Experience:
21 years in Tamil Industry.
Junior Artist - 1988 (with 1 hit, 9 flops)
Mass roles- 1989(4 flops)
Lead role- 1996- till date( 4 hits, 46 flops)

Acting Skills:
• Jumping From One Big Building to another in Air (KURUVI)
• Flying from inside the Sea (SURA)
• Going With Lift inside the sea bed.Never ever seen Hollywood flick stunts.(KURUVI) .
• Reaching Finals witjout winnning semifinals(GHILLLI)
• Expected CTC: Min. 5 crores for each film

Achievements: World Record, Limca Record and Pepsi Record in flops

Role Model: My Self and Captain Vijayakanth, the Tiger of Tamil Nadu

Project Details:
1. Bike riding on ground to running Train and go to Pakistan from India with Parachute only.
2. Climbing any mountain with hands.
3. Pulling chair front and catching the runing flight.

Leadership Skills:
• Led a knife to attack the enemy hanging on the plane's shield.(VILLU)
• Special Attraction:
1. Shoot People not only in movie, but outside also
• 2. Having powerful eyes. (AADHI)
3. Senseless talking in functions, interviews
4. Hitting thigh and talking without opening the mouth(PUNCH DIALOGUES)

Personal Details:

Name: Vijay Joseph
Father (uncle)’s name: SA Chandrasekaran
Age : 21yrs in Industry
Weight: I Dont know Exactly.
Sex: Intrested
Hobbies: I am Not a Man to have Hobbies
Languages known: English ( Eg: One day I went to a library and asked for a book "Psycho The Rapist".
The Librarian searched for hours and came back ...slapped me and said,
"Idiot, the book is called Psychotherapist ").

DISCLAIMER:
Sorry for the Spelink Micstakes, as don’t know Indian English, I know only foreign English

Sorry anthing hurted this Thread,

இது இப்படி இருக்க , இதையும் பாருங்கள்





இப்படியே போனால் , யோசிங்க விஜய் ரசிகர்களே , மாத்திக்கங்க இல்ல மக்கள் மாத்திருவாங்க

மீண்டும் சிந்திப்போம்

அவனி சிவா   



Wednesday 7 December 2011

இனி இந்தியா .......










மீண்டும் சிந்திப்போம்

அவனி சிவா 

Monday 5 December 2011

கசமுசா ...கட்டுப்பாடு ....காண்டம்

வணக்கம்


நடந்தது என்னன்னா ( எனக்கில்ல ) நம்ம கந்தசாமிக்கு , கந்தசாமிக்கு ஒரு 45 வயசு இருக்கும்,அவங்க வீட்டுக்கார அம்மாவுக்கு ஒரு 38  வயசு இருக்கும்,10 வது படிக்கிற ஒரு பையனும் ,3 வது படிக்கிற ஒரு பொண்ணும்
ஆகா மொத்தம் நாலு பேர் .

கந்தசாமிக்கு வருமானம் அப்படின்னு பார்த்தோம்னா அவரு செய்ற கூலி வேலையில அவருக்குண்டான செலவு போக வீட்டிற்கு 2500 ருபாய் தருவார்.அவங்க வீட்டு காரம்மா வீட்டு வேலை செஞ்சு ஒரு 1500 ரூபாயும் சேர்த்து 4000 ருபாய் வரும்.


வீட்டுவாடகை , சாப்பாட்டு செலவு , பசங்க பள்ளிகூட செலவு ,இதெல்லாம் போக நல்லது ,கெட்டது அதுகளுக்கு ஆகிற செலவு , இடை இடையே உடம்புக்கு எதாவது கேடு வந்துரும்.அதுக்கும் செலவு போக ஒன்னும் மிச்சம் தேறாது .

கந்தசாமிக்கு சொத்து அப்படின்னு ஒன்னும் பெரிசா எதுவும் கிடையாது.அதுனால வெளியில எங்கயும் ,( செலவு வைக்கிற ) விசயத்தில் எதிலும் கலந்துக்க மாட்டார். ஆனாலும் அவருக்கும் அப்பபோ ஆசை வரத் தான் செய்யும்.எல்லாரோடயும் வெளியில போகணும்னு. அது நடக்காது. இப்படி ஒரு 40 நாட்களுக்கு முன்னாடி ஊருல நல்ல மழை. வேலை முடிச்சுட்டு வீட்டுக்கு வந்தவர் ,சாப்டு தூங்க போனார்.ரெண்டு பசங்களும் அவங்க பாட்டி வீட்டுக்கு போனதால ,அவருக்கும்,அவங்களுக்கும் அந்த ஆசை அது தோணிச்சு.

கண்டுகேட்டு உன்டுஉயர்த்து  உற்றுஅறியும் ஐம்புலனும் 
ஒண்தொடி கண்ணே உள

அதாவது கண்டு ,கேட்டு ,உண்டு ,முகர்ந்து,தொடும் ஐம்புல இன்பமும் இவளிடமே உண்டு என்கிற குறள் படியும் ,ஏழைக்கு இலவசமாய் கிடைக்கிற சுகம் இது மட்டும் தானே.

பொழுது விடிந்தது .நாட்கள் கடந்தும் போனது.வீடுகாரம்ம தூரம் ஆகிறது, தூரமகிபோச்சு.அவசர அவசரமா போய் பரிசோதிச்சா ,அம்மா முழுகாம இருந்தாங்க .  கந்தசாமிக்கு தூக்கி வாரிப் போட்டுச்சு. இனிமே குழந்தை பெத்துக்கிட்டா வளக்கிறது கஷ்டம்,அதுவும் 15 வருசத்துக்கு அப்புறம் மறுபடியும் அப்படின்னு அபார்ஷன் செய்றது அப்படின்னு முடிவு பண்ணாங்க.

போனாங்க ,அபார்ஷன் முடிஞ்சது ,5000  ருபாய் செலவாச்சு.தவணைய வாங்கி அத ஒரு வழியா முடிச்சுட்டு,வீட்டு காரம்மா கிட்ட ,இனமே உன்ன தொடணும்ன 5000  ருபாய் வேணும் போல .

கதை முடிஞ்சது.எனக்கு என்ன புரியல்லன்ன அரசாங்கம் ரெண்டு குழந்தை மேல வேணாம் ,பிரசவத்தின் போதே ,கட்டுப்பாடு செஞ்சிருங்க அப்படின்னு சொல்லுது,அதுல ஒரு சிக்கல் இருந்து வருது.அப்பவே கட்டுப்பாடு செஞ்சா ஒரு ஆறு மாசமாவது ரெஸ்ட் எடுக்கனும். அப்படி ரெஸ்ட் எடுத்தா வருமானத்துக்கு எங்க போறது,அது வரைக்கும் செலவு எப்படி பண்றது. சரி அப்படி வேணாம் ஆம்பளைங்க கட்டுப்பாடு ரொம்ப ஈசியா அப்படின்னும் சொல்லுது.அது உண்மையும் கூட.ரெஸ்ட் வேணாம்,வருமானமும் போகாது.
இது ஏன் கந்தசாமி மாதிரி ஆளுகளுக்கு புரிய மாட்டேங்குது.

அத விடுங்க ,சாமி குடுக்கிறத தடுக்க முடியாதுன்னு கட்டுப்பாடு இல்லாம திரிஞ்சாலும்,நம்ம கவர்மென்ட் காண்டம் இலவசமா தருது, அதையும் வாங்க சங்கடமா இருந்தா , கடையில கலர் கலரா ,பல பிலேவர்ல விக்குது.இத ஏன் கந்தசாமி மாதிரி ஜனங்களுக்கு புரியிற மாதிரி தயாரிக்கிற கம்பெனியும் விளம்பரம்  எடுக்கிறதில்ல . அவங்களுக்கு ஏத்த விலையில விக்கிறதில்ல


இத விடுங்க ,ஒரு புனை கதை ஒன்னப் பாருங்க

ஒரு கிராமத்துக்கு குடும்பக்கட்டுப்பாடு பத்தி அதிகாரிங்க விளக்கம் சொல்ல வந்தாங்க.ஊருல எல்லாரும் ஒரே எடத்தில ஒன்னு கூடி என்ன சொல்றங்கனு பார்த்தாங்க .

காண்டம் எப்படி use பண்றதுன்னு சொல்லிக் கொடுத்தாங்க .எல்லார் கிட்டயும் புரிஞ்சத அப்படின்னு கேட்க ,அவங்களும் யானை மாதிரி தலை ஆட்டுனாங்க.
அவங்களும் சரி அடுத்த வருஷம் வர்றோம் அப்படின்னு சந்தோசமா போய்ட்டு,அடுத்த வருஷம் வந்தாங்க.


ஊரு ஜனங்க எல்லாம் அவங்க முன்னாடி ஆஜர் ஆனாங்க.அதிகாரிங்க அவங்களைப்பார்த்து நலம் விசாரிச்சப்ப தான் தெரிஞ்சது ,90 % பேரு உண்டாகி இருந்தாங்க.( பெண்கள் மட்டு தான் ) அதிகாரிகளுக்கு அதிரிச்சி.

எப்படிப்பா இப்படின்னு கேட்க ,நீங்க சொல்லிக் கொடுத்த மாதிரி தான் செஞ்சோம் அப்படின்னு கை விரல்ல காண்டத்த மாட்டி காட்டினாங்க.
 

அப்புறம் என்ன தண்ணி தவிச்சுப் போச்சு அதிகாரிகளுக்கு .



மீண்டும் சிந்திப்போம்.

அவனி சிவா