குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Tuesday 13 December 2011

மன் மோகன் சிங் - ஒரு சென் துறவி ( யா )அப்படியா சரி

வணக்கம்


மொதல்ல மேட்டர்க்கு வந்துரலாம் .

ஒரு கிராமத்துல ஒரு சென் துறவி தங்கி இருந்தார். அவரு மடத்துப் பக்கத்து வீட்டுல ஒரு குடும்பம் வாழ்ந்து வந்தது . அந்த வீட்டுல அழகான ஒரு பெண்ணும் இருந்தாங்க . அந்த பெண் துறவி மடத்துக்கு சில பணிவிடை செஞ்சு வந்தாங்க .அதுனால அங்க அடிக்கடி வந்து போக வேண்டி இருந்தது.

ஒரு நாள் அந்தப் பெண் உண்டாயிட்டங்க.அவங்க அப்பா,அம்மா பதறி போய் அதுக்கு காரணம் யாருன்னு கேட்டாங்க .அந்த பொன்னும் யாருன்னு சொல்லவே இல்லை.நீ அடிக்கடி அந்த மடத்துக்கு போயிட்டு வர்ற ,அப்பவே எனக்கு சந்தேகம் அப்படின்னு அவங்களும் விடாம கேட்க , அந்தப் பொண்ணு வேற வழி இல்லாம,பயத்துல  ஆமாம் அவருதான்னு சொல்லிருச்சு.

பெத்தவங்க ரெண்டு பேரும் நேரா அவருக்கிட்ட போனாங்க.எங்க பொண்ணு கர்ப்பம் ஆனதுக்கு நீங்க தான் காரணம் அப்படின்னு சொன்னங்க .அவரும் அப்படியா சரி , அப்படின்னு ஒத்துக்கிட்டார்.

அந்தப் பொண்ணுக்கு குழந்தை பொறந்தது,அவரு அந்த குழந்தைக்கு பொம்மை விளையாட்டு பொருட்கள் எல்லாம் வங்கி கொடுத்தாரு .அந்த குழந்தைய நல்லப் பாத்துக்கிட்டார்.அதப் பார்த்த அந்தப் பொண்ணு அவங்க அப்பாகிட்ட அப்பா அந்த துறவி இந்த குழந்தைக்கு அப்பா இல்ல,நீங்க மிரட்டினதால அவரு தான் அப்படின்னு சொல்லிட்டேன்.உண்மையில் அந்த குழந்தைக்கு அப்பா மீன் பிடிக்கிறவர் அப்படின்னு சொல்லவும் ,அவங்களும் அந்த துறவி கிட்ட போய் அய்யா எங்களை மன்னிக்கவும் , அப்படின்னு நடந்தத சொல்லி மன்னிப்பு கேட்டாங்க . அவரும் அப்படியா சரி , அப்படின்னு சொல்லி அவரு வேலைய பார்க்க போனாரு.

சும்மாவே இருந்தா மட்டும் துறவி ஆகிற முடியாது.நம்ம தாத்தா அப்படி நெனச்சுகிட்டு சும்மாவே இருக்காரு போல . 

முதல்ல ஒரு பிரதமர் இருந்தாரு . சிரிக்காமலே சின்னாபின்னம் பண்ணாரு இவரு பேசாமலே ஒரு வழி பண்ணிருவாரு போல.

நம்ம நாடு வெளங்கிரும் , உங்களுக்கு எதுனா தோணிச்சுன்ன சொல்லுங்க

மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா 


1 comment:

  1. If you had observed closely, when Manmohan speaks the voice seems to be coming from some where well out side and far away from his body, like a ventriloquist's. So, he can always claim that he never uttered the words and escape scot free.

    ReplyDelete

கருத்து மேடை