குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)
Showing posts with label கடல். Show all posts
Showing posts with label கடல். Show all posts

Wednesday, 14 December 2011

கடல் - ரசிக்கவும்,அதிசயமும் மட்டும் அல்ல

வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம்,


நம்ம கந்தசாமி ஒரு சமயம் கடற்கரைக்கு போனார்.ஆறு மணி நேரம் காற்று வாங்கினார்.வீட்டிற்க்கு வந்து பொண்டாட்டி,பிள்ளைகள் கிட்ட நல்ல காத்து வாங்கினேன் அற்புதமா இருந்துச்சு , பரவசத்தோடு சொன்னார்.அவரு சம்சாரம் அவரோட பையன் ரெண்டு பெரும் வாங்கின காத்து எங்களுக்கு கொடுக்க முடியுமா அப்படின்னு கேட்க , கண்டிப்பா முடியாது , அதுக்கு அவரு பையன் அப்பா காத்துக்கு எவ்வளவு பணம் கொடுத்து வாங்க ரெடியா இருந்தாலும், அத வாங்கவும் முடியாது, நம்மால கொடுக்கவும் முடியாது , அதனால இனிமே கடற்கரைக்கு போனா உருப்படியா எதாவது வாங்கிட்டு வாங்க.

ஒரு வார கால இடைவெளில மறு படியும் போனார். இந்த தடவ கடற் தண்ணிய ஒரு பக்கெட் முழுவதும் எடுத்து வந்தார்.அவரு பையன் அந்த தண்ணிய எடுத்து அவரு நிலத்தில பாத்திக் கட்டி அந்த தண்ணிய அதுல வச்சார்.சூரிய ஒளி பட்டு தண்ணி ஆவி ஆயி உப்பா மாறுச்சு.கந்தசாமிக்கு சந்தோசமா இருந்துச்சு . அவரு பையன் இனிமே கடலுக்கு போனா இதுக்கு மேலயும் யோசிங்க.

அடுத்த வாரத்தில மறுபடியும் போனார்.இந்த முறை பெரிய வலை எடுத்துப் போனார்.நெறைய மீன் மாட்டிச்சு , ரொம்ப நிறைவா வீட்டிற்கு வந்தார்.அவரு எடுத்து வந்த மீனை நல்ல விலைக்கு வித்து ,வீட்டிற்கு தேவையான பொருள்கள வாங்கிப் போட்டார்.இந்த முறை பையன் எதுவும் சொல்லாம இருந்தார்.

ரெண்டு நாள் கழிச்சு மறுபடியும் கடலுக்கு போனப்ப எதுவும் கொடு போகல்ல.ஆனா ஒரு நம்பிக்கையோட கடலுக்குள்ள போனாரு.வெளிய முத்த எடுத்து வந்தாரு .

கந்தசாமிக்கு அப்பத்தான் வெளங்கிச்சு, கடலும் ,வாழ்க்கையும் ஒன்னு தான் எவ்வளவு முயற்சி எடுக்குரமோ அதுக்கு தகுந்த பலன் கிடைக்கும் 


இல்லன்ன கடல்ல மட்டும் இல்ல ,வாழ்க்கை இதுலயும் காத்து மட்டும் கிடைக்கும் .

மீண்டும் சிந்திப்போம் 

அவனி சிவா