வணக்கம்
சங்கரன் கோவில் இடைத் தேர்தல் களம் பரபரப்புக்கு குறைவில்லாமல் நடந்து வருகிறது.அனேகமாக எல்லா கட்சித் தலைவர்களும் கலந்துக் கொள்ளும் நேரம் நெருங்கி விட்டது . எல்லாம் ஒரே மட்டயகி போயுருக்கும் நிலையில் சேர்ந்தமரம் பகுதியில் களப் பணியாளர்களுக்கு தன் தொண்டர்களுக்கு சில கோரிக்கை வைத்துள்ளனர். அதனை கொஞ்சம் பாருங்கள்
---------------------------------------------------------------------------------------------------------------
ஐநா கூடத்தில் ( கூட்டத்தில் தான் ) உரையாற்ற குஸ்புக்கு அழைப்பு விடப் பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. அதுவும் இளைங்கர்களின் வளர்ச்சிப் பற்றி மானாட மயிலடா சமயத்தில் மார்பும் சேர்ந்து ஆட ஏற்கனவே வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்து விட்டார். நடக்கட்டும் நடக்கட்டும்
-------------------------------------------------------------------------------------------------------------
மீண்டும் சிந்திப்போம்
உண்மையுடன்
அவனி சிவா
சங்கரன் கோவில் இடைத் தேர்தல் களம் பரபரப்புக்கு குறைவில்லாமல் நடந்து வருகிறது.அனேகமாக எல்லா கட்சித் தலைவர்களும் கலந்துக் கொள்ளும் நேரம் நெருங்கி விட்டது . எல்லாம் ஒரே மட்டயகி போயுருக்கும் நிலையில் சேர்ந்தமரம் பகுதியில் களப் பணியாளர்களுக்கு தன் தொண்டர்களுக்கு சில கோரிக்கை வைத்துள்ளனர். அதனை கொஞ்சம் பாருங்கள்
இந்த நேர்மையான அணுகுமுறை எல்லா கட்சிகளிலும் ஏற்ப்படுத்தினால் மக்கள் ஆட்சி அமையும் என நம்பலாம்.
---------------------------------------------------------------------------------------------------------------
ஐநா கூடத்தில் ( கூட்டத்தில் தான் ) உரையாற்ற குஸ்புக்கு அழைப்பு விடப் பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. அதுவும் இளைங்கர்களின் வளர்ச்சிப் பற்றி மானாட மயிலடா சமயத்தில் மார்பும் சேர்ந்து ஆட ஏற்கனவே வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்து விட்டார். நடக்கட்டும் நடக்கட்டும்
-------------------------------------------------------------------------------------------------------------
மீண்டும் சிந்திப்போம்
உண்மையுடன்
அவனி சிவா
No comments:
Post a Comment
கருத்து மேடை