வணக்கம்
நீங்கள் தமிழர் தானா என்பதை பின்வரும் காரணங்கள் சொல்லிவிடும் .
தடுக்கி விழும் போது மட்டும் அ,,,ஆ
சிரிக்கும் போது மட்டும் இ... ஈ
சூடுபட்டால் மட்டும் உ ..ஊ
அதட்டும் பொழுது மட்டும் எ...ஏ
ஐயத்தில் போது ஐ ...அய்யோ
வியப்பின் போது மட்டும் ஒ ...ஓ
வக்கனை பேசும் போது மட்டும் ..*
விக்கலின் போது *
முதல் * - ஐயோ
இரண்டு *- ஹச்
இப்படி எல்லாம் உயிர் மூச்சி பேசி ,மற்ற நேரங்களில் வேற்று மொழி பேசும் ,
தமிழர்களை நாம் ஆதரித்து தொலைப்போம்.
ஒரு கேள்வி
பின் வரும் பட்டியலில் தங்களுக்கு தெரிந்த ,விசயம் தெரிந்தால் தாங்களும் மிகச் சிறந்த தமிழரே
ஐம்பெரும் காபியங்கள்
சிலப்பதிகாரம்,மணிமேகலை ,சீவகசிந்தாமணி,வளையாபதி,குண்டலேகேசி.
எட்டுத் தொகை
நற்றிணை,குறுந்தொகை,அகநானுறு,அயிங்குருநூறு,பதிர்த்றுப் பத்து, பரி பாடல், கலைத்தொகை , புறநானுறு.
பத்துப் பாட்டு நூல்கள்
திருமுருகாற்றுப்படை,பொருநர் ஆற்றுப்படை,சிறு பாணாற்றுப்படை, பெரும் பொனற்றுப்படை,முல்லைப் பாட்டு, மதுரை காஞ்சி, நெடுநெல் வடை,குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்ப் பாளை, மலை படு கடுகடுகம்.
ஐம்சிறு காபியங்கள்
சூடாமணி, நீலகேசி,உதயனகுமராகவியம்,யோசற்ற காவியும், நக குமார காவியம்.
பின் தொடர்கிறேன்
//ஐம்பெரும் 'காபி'யங்கள்,
ReplyDeleteநெடுநெல் 'வடை' //
பசி நேரத்தில பதிவு போட்டா இப்படித்தான் தோணும்.