குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Friday 6 January 2012

எதையும் பிளான் பண்ணி பண்ணனும்


 வேலை முடித்து வீடு திரும்பும் வழியில் ,விரலில் அடிபட்டுக் காயமடைந்த ஒருவர் எங்காவது மருத்துவ உதவி கிடைக்குமா என்று இன்னொருவருடன் விசாரித்தார்.அந்த நபர் கைக் காட்டிய ஒரு கட்டிடத்துக்குள் நுழைந்தார். உடலுக்கு - மனதிற்கு என்ற அறிவிப்புடன் இரண்டு கதவுகள் இருந்தன.உடலுக்கு என்கிற கதவினை திறந்துக் கொண்டு நுழைந்தார்.அங்கு எலும்பு - தசை என்று அறிவித்த இரண்டு கதவுகளில் தசையை திறந்துக் கொண்டு உள்ளே போனார். 

அங்கும் இரண்டு கதவுகள் ,அறுவை சிகிச்சை - தெரபி என்று அறிவித்தன.அறுவைசிகிச்சை கதவைத் திறந்தார்.உள்ளே புகுந்தார்.மேஜர் -மைனர் என்று பளிச்சிட்ட இரண்டு கதவுகள் அவரை அன்புடன் வரவேற்றன.மைனர் திறந்து உள்ளே சில அடி தூரம் சென்றார்...கட்டிடத்தின் வெளியே வந்துவிட்டார்.

உள்ளே உங்களுக்கு தேவையான உதவி கிடைச்சுதா என்று யாரோ கேட்டார்கள்.

உதவி கிடைக்கலே ,ஆனா இவ்வளவு கச்சிதமா பிரமாதமான ஒழுங்கு முறையோடு இருக்கும் ஒரு இடத்தை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை என்று அதியசயப்பட்டார்.



மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா

1 comment:

  1. டாக்டர் எல்லாம் strikeல இருக்காங்க இல்ல!
    அதான் அப்படி.

    ReplyDelete

கருத்து மேடை