குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Thursday 16 February 2012

திருக்குவளை முத்துவேலர் கருணாநிதிக்கு

வணக்கம்




ஒரு முன் குறிப்பு : இவரு மட்டும் தான் இப்படி , மத்தவங்க எல்லாம் ரொம்ப ஒழுங்கான்னு கேட்ராதிங்க , அவங்களுக்கும் வெவ்வேறு கதை இருக்கு .என்ன இருந்தாலும் இவரு தானே எல்லாருக்கும் மூத்தவர் .




இது புனையப் பட்ட கதை அல்ல.சுபி இலக்கியத்தில் வரும் கதை தான் .




முல்லா நஸ்ருதின் ஒரு நாள் ரொம்ப சோகமா உட்கார்ந்திருந்தார்.அந்த வழியா வந்த அவருடைய நண்பர் , ஏம்பா இப்படி சோகமா இருக்க ,அப்படின்னு கேட்கவும் , இல்ல எங்க மாமா இறந்துப் போயிட்டாரு . அவரு அவரோட எல்லா சொத்தையும் எனக்கு எழுதி வச்சிட்டு போயுட்டார் அப்படின்னார். அடடா உங்க மாமாவைத் தான் எனக்கு நல்ல தெருயுமே . அதன் எல்லா சொத்தையும் எழுதி வச்சிருக்கார் அப்புறம் ஏன் சோகமா இருக்கே.




இப்படித் தான் போன மாசம் என்னோட சித்தப்பா இறந்துப் போனார் .அவரும் அவரோட எல்லா சொத்தையும் எழுதி வச்சிட்டுப் போயிட்டார்.ஆஹா ஆமா சரி அவரும் தான் எல்லாத்தையும் எழுதி வச்சிருக்கார் , அப்புறமும் என்ன சோகம்.






இல்ல போன வாரம் எங்கத் தாத்தா வேற செத்துப் போயி அவரோட எல்லா சொத்தையும் எழுதி வச்சிட்டார் . நண்பருக்கு கோபம் கொஞ்சமா வந்து, ஓவரா போச்சு.இப்போ உனக்கு என்னத்த பிரச்சினை அப்படின்னு கேட்டா.




இல்ல என்னோட சொந்தக்காரங்க எல்லாம் செத்துப் போயுட்டாங்க , இனிமே எனக்கு யாரு சொத்தை எல்லாம் எழுதி வப்பங்கன்னு அழுதாராம்




இப்படிக்கா , நம்ம தலைவரின் கொல்ல்ல்லுப் பேரன் கேட்டாருன்ன நம்ம என்ன ஆவோம்,





அடுத்து நம்ம அம்மாவுக்கு , அதுவரைக்கும் தி மு க அனுதாபிகள் ( லக்கி லுக் ஆன்லைன் ) திட்டாதிங்க .






மீண்டும் சிந்திப்போம்
உண்மையுடன்
அவனி சிவா 

2 comments:

  1. கொஞ்சம் தெளிவான படத்தை பயன்படுத்தியிருக்கலாமே!! [ Take the help of Google , You will get it!!]

    ReplyDelete
  2. ADAKKAMUDIALAYPPA,VALTHKKAL

    ReplyDelete

கருத்து மேடை