குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Wednesday 4 July 2012

பில்லா பார்க்காத துப்பாக்கியா

வணக்கம்


எங்க ஊரில் பல விஷயங்கள் ( விடயங்கள் ) உண்டு . எங்கள் என்பதை என் ஊர் எனக் கொண்டால் மதுரை .

முதன் முதலில் மனிதன் கூரை வீட்டிலிருந்து காரை வீட்டில குடி போனாலும் காரை வீட்டிலிருந்து எல்லா பக்கமும் சுவர் எழுப்பிய வீடு கட்டியப் போது பிறந்தது தான் நம்மை பஞ்சர் ஆக்கும் பஞ்ச டயலாக் .

சுவரை கண்டுப் பிடித்தப் போதே பஞ்ச டயலாக்கையும் சேர்த்தே கண்டுபிடித்திருப்பார்கள் போலும் .சுவரின் மீது கரிக்கட்டையின் உதவியோடு  ஏசு வருகிறார் என ஒரு அழைப்பு என்றால் வரட்டும் பார்க்கலாம் என நையாண்டி அதன் பக்கத்தில்..


இங்கு யாரும் சுவரில் நோட்டீஸ் ஓட்டக்கூடாது என்றால் சரி என பதில் , அதே சுவற்றில்

சுவர் , அதன் மேல் கரித்துண்டு  அதனால் எழுதிய சில பஞ்ச டயாலாக்  ( பஞ்ச தான் ) அதக்குப்பிறகு சுவரொட்டி அதில் தான் ஆரம்பித்தது பஞ்ச டயலாக்கிலிருந்து பஞ்ச டயலாக் . ஆரம்பித்து  என்னவோ சினிமா ரசிகர்தான் .ஆனால் வழி மொழி நடத்தாமல் இருந்தாலும் நிறைவேற்றியது  அரசியல் தொழில் புரிபவர்கள் மட்டுமே..


இன்று சிறைக் கட்டிலும் சுவரை நிறபபியதே சாதனை..


அ  தி மு க நிலைமை இதை விட பரிதாபம் , அவர்கள் ஆயிரம் நோட்டீஸ் எனக் கொண்டால் இவர்கள் இரண்டாயிரம் நோட்டீஸ் அடித்து எதனோயோ மறைக்க ஆசைப்படுகிறார்கள்..


முடிவாக கலை ,இலக்கியம்,,சினிமா , திரைப்படம் , அரசியல் ,பொதுவாழ்க்கை , எதுவாயுனும் மதுரை சிறப்பாகவே இருக்கின்றது .அது தொடரும் .....



பதிவின் தலைப்பு அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்ப்படிதினால்  அது உங்க நிலைமை .இதே ஊரில் இன்னும் இவரை விட சிறப்பான பஞ்ச டயலாக் உண்டு..

1 comment:

கருத்து மேடை