குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Thursday 1 November 2012

நித்யம் + ஆனந்தம் = நித்யானந்தம் என்கிற நித்யானந்தா

வணக்கம்


ஒரு ஊர்ல ஒருத்தர் துறவி ஆகணும்னு முடிவெடுத்து இமயமலைக்கு சென்று பல துறவிகளை சந்தித்து ஒரு துறவியிடம் தான் சந்நியாசி ஆகலாம் என்று முடிவு செய்துள்ளேன். அதற்காக என்னிடம் உள்ள பணம், நகை விலை மதிக்க முடியாத செல்வங்கள் எல்லாம் இதில் எடுத்து வந்துள்ளேன் என்றாராம்.அதை பார்த்துக் கொண்டிருந்த சாமியார் ஒரே ஒட்டாம் எடுத்தார். பதறிப் போன அந்த மனிதர் துரத்திக் கொண்டு ஓடினார்.சில தூரம் ஓடின பிறகு மீண்டும் அதே இடத்தில வந்து சேர்ந்தார்.வந்தவர் இந்தா நீ கொண்டு வந்த செல்வங்கள் இதனை எல்லாம் விட்டு வந்தவனுக்கு இது போனவுடன் பதற்றம் வருகிறது என்றால் உனக்கு இன்னும் சந்நியாசம் பெரும் தகுதி வரவில்லை என்றாராம் .


இந்த கதை எல்லா ஆசைகளை விட்டுவிட்டதாய் நினைக்கும் போலி சாமியார்களை பற்றி நகைச்சுவைக்காக சொல்லப்பட்ட கதை . இந்த கதையில் வரும் மனிதாராக மட்டும் வாழ்கின்றார் என்று சமீபத்தில் வந்த செய்தி .

1)நித்தி குழு - மதுரையில் இருந்து கொண்டு சென்றவை
-------------------------------------------
( நித்தியின் பிரதம சீடர் திரு ரிஷிதயானந்தா தன் மனைவியுடன்
மதுரை வந்து வசூல் செய்ததது )

1)மூன்று வாஷிங் மெசின்
2)ஆறு பீரோ க்கள்
3)மெத்தையுடன் கூடிய இரண்டு கட்டில்
4)எட்டு மெத்தைகள்
5)ஒரு காவி மெத்தை (ரெம்ப அவசியம் )
6)அன்ன தானத்துக்கு வைத்து இருந்த மளிகை பொருள்கள்( மதுரை மளிகை கடையில் விற்று கொள்முதல் செய்யபெற்றது )
7)தங்க சிமாசனங்கள்
8)தையல் மெசின்
9)கியாஸ் அடுப்பு
10)ஏ சி மெசின்

2 )மதுரை ஆதீனத்திடம் தர மாட்டேன் என்று நித்தி வைத்து இருப்பது
-------------------------------------------------

சிவப்பு நிற பென்ஸ் கார் (மதுரை ஆதீனம் கார் -நித்தி வசம் )

3)நித்தியிடம் தர மாட்டேன் என்று மதுரை ஆதீனம் வைத்து இருப்பது
--------------------------------------------------

1)தங்க செங்கோல்
2)தங்க கீரிடம்
3)மூன்று பைக்குகள்
4)169 கிராம் தங்க காசுகள்
5)இன் வெர்டர்கள்

விளக்கு தூண் காவல் நிலையத்தில் இரு அசிங்ககங்களும் புகார் பதிவு செய்தனர்

மேலும் நித்தியின் பிரதம சீடர் திரு ரிஷிதயானந்தா " நாங்களும் கணக்கு பார்த்தால் மதுரை ஆதீனத்தின் சுவர் தரை எல்லாம் பெயர்க்க வேண்டியிருக்கும் "என்றார் காட்டமாக

நன்றி ஜூனியர் விகடன் 
 சீடரே இப்படி என்றால் இவர் எப்படி இருப்பார். 
 
மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா  


4 comments:

  1. \\ஒரு காவி மெத்தை (ரெம்ப அவசியம் )\\
    ஹா....ஹா....ஹா....ஹா....ஹா....

    ReplyDelete
  2. இவனுங்களை இது பத்தி கேட்டா இது எல்லாமே மக்கள் சேவைக்கு, சேவைக்கென்றே பிறந்தவங்க நாங்க, எங்களுக்குன்னு எதுவுமே தேவையில்லை ஒரு காவி வேட்டி ஒரு துண்டு தான் எங்க உண்மையான சொத்துன்னு தத்துவம் பேசி, முழுசா முட்டாலாக்கிடுவானுங்க...................

    ReplyDelete
  3. இன்னமும் எப்படி இவரை ஒரு சாமியார் என்று சிலர் நம்புகிறார்கள்?

    Canada Tamil News

    ReplyDelete

கருத்து மேடை