குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Tuesday 29 January 2013

முதல்வன் முதல் முதல்வர் வரை மு க அழகிரி பிறந்த நாள் விழா

வணக்கம்


போஸ்டரை வைத்து வேறு பதிவு போடவே எண்ணியுருந்தேன் , மன்னிக்கவும் . இதனை வைத்து நான் அம்மா ஆள் , என்றும் அனைத்தும் படித்தப் பிறகு அதுவாகத் தான் என் நினைக்கும் அனைவருக்கும் நான் ஒரு பொது மனிதன். அதுலும் தமிழன் .

இந்தியாவில் உள்ள தமிழ் நாடு உட்பட அநேகமாக எல்லா நகரத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. மதுரையில் அக்றிணை மட்டும் இன்றி ஒருவரும் இடம் பெற்று சிறப்பு அடைந்துள்ளார் . அவர் தான் மு.க.அழகிரி , முதலில் ( எத்தனை முதல் ) 62 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.



மதுரையில் வசிக்கும் நபராக நீங்கள் இருந்தாலும் , அல்லது 2000 ஆம் ஆண்டு பிறகு உலகில் எங்கு வசித்தாலும் இதனை உணர வாய்ப்பு உண்டு.நிற்க 




மு. க. அழகிரி என்பவர் மதுரையில் ' அ ' என்கிற செல்ல பெயர் பெற்று அழைக்கப் படுகிறார் இன்றும்.. இத்தனைக்கும் அவர் எல்லோரையும் வசீகரம் செய்யும் சினிமா நட்சத்திரம் அல்ல, அதே வேளையில் ஒரு கட்டுரையாளர், எழுத்தாளார் ,  பேச்சாளார் ( தந்தையை போல் ) அல்ல , ஆனாலும் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தட்டுக் கடைகளில் கூட ஆம்லெட் கேட்பவர்கள் மத்தியில் நான் யார் தெரியுமா அ  ஆளுடா என்கிற சொல்லுகிற அளவுக்கு இருந்தது.


எனக்குத் தெருந்து அ வெளிவந்தது முதல்வன் படத்தை உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிப் பரப்ப செய்தது என்கிற சாதனை ஆரம்பம் ஆகிறது . பிறகு அவரின் உடன் பிறந்தோர் ( மு.க.அல்ல ) இவருக்காக எந்த விதமான காரியம் செய்தாலும் அவருக்கு பக்க பலமாக இருக்கிறார் , இன்று வரை ( இந்த செய்தியை அவருக்கு நெருக்கமான நண்பர்கள் படித்தால் , பத்திரிக்கையாளர்கள் உட்பட அவருக்கு தெரிவியுங்கள் , அவருக்கும் அவரை நம்பும் பொது மனிதருக்கும் பொருந்தும். ) 



முதல்வரின் புதல்வரே , எங்களின் முதல்வரே என்கிற போஸ்டர் மதுரை யை அலங்கராம் செய்துக் கொண்டிருக்கிறது..


இவர்களை விட உங்களை நம்பும் பொது மனிதருக்கு முதல்வராக இருந்தால் என்றும் நீங்கள் தான் மதுரையின் முதல்வர்.( அப்பாடா பொறந்த அன்னிக்கு நல்ல சேதி சொல்லியாசு )


மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

மீண்டும்  சிந்திப்போம் 
அவனி சிவா       

No comments:

Post a Comment

கருத்து மேடை