குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Friday 15 March 2013

அங்க என்னடா சத்தம் - சும்மா பேசிகிட்டு இருந்தோம் மாமா

வணக்கம்



படிச்ச , பார்த்த , கேட்ட மொக்கையை போட்டு நாளாச்சு . நீ  சீரியசா போடற பதிவை காட்டிலும் இந்த மாதிரி போடுற பதிவு தான் கொஞ்சம் நல்லா இருக்குன்னு உங்களுடைய மைண்ட் வாய்ஸ் கேட்க்குது . சரி வாங்க பதிவுக்குள் போகலாம் .

---------------------------------------------------------------------------------------------------------------------------------

நம்ம கந்தசாமி மெடிக்கல் ஷாப் போனாரு. நல்ல காண்டம் ஒன்னு வாங்கி முதலாளியப்பார்த்து சிரிச்சுட்டுப் போனாரு. அடுத்த நாள் வந்தார் . அதே மாதிரி ஒன்னு வாங்கினார் . சிரிச்சார் .போனார் . மறு நாள் , அதற்கடுத்த நாள் என இப்படியே வந்து போனார். முதலாளி பையனை கூப்பிட்டு , ஏண்டா வாங்கின பிறகு என்னப் பார்த்து சிரிச்சுட்டு போறார். அவரு  எங்க போறாரு எனப் பார்க்க சொன்னார். பையனும் போயி பார்த்தன் . வாங்கின கந்தசாமி நேரா முதலாளி வீட்டுக்கு போனாரு.




--------------------------------------------------------------------------------------------------------------------------------


கந்தசாமி பூ வாங்கினாரு . கந்தசாமி நண்பன் அவர்கிட்ட தினமும் பூ வாங்கிட்டு போறே , பொண்டாட்டி மேல அவ்வளவு பிரியமா ? அதுக்கு கந்தசாமி பிரியம் பொண்டாட்டி மேல கிடையாது ,பூக்காரி மேல.




--------------------------------------------------------------------------------------------------------------------------------

விக்கிபீடியா: "எனக்கு எல்லாம் தெரியும்"
ஃபேஸ்புக் : "எனக்கு எல்லாரையும் தெரியும்"
கூகுள் : "என்கிட்டதான் எல்லாமே இருக்கு"
இன்டர்நெட் : "நான் இல்லன்னா மூணு பேரும் அம்பேல்தான்"

தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி : "அங்க என்னடா சத்தம்?"

மூவரும் சேர்ந்து : "சும்மா பேசிகிட்டு இருந்தோம் மாமா..




-------------------------------------------------------------------------------------------------------------------------------- 



மீண்டும் சிரிப்போம் 
அவனி சிவா 

No comments:

Post a Comment

கருத்து மேடை