குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)
Showing posts with label ரீமேக். Show all posts
Showing posts with label ரீமேக். Show all posts

Wednesday, 24 July 2013

நஸ்ரியா - ரீமேக் செய்யப்பட நதியா

வணக்கம்


நல்ல படங்களை ரீமேக் செய்கிறேன் என்று மொக்கையாய் எடுப்பதுண்டு (சமீபத்தில் வந்த சில படங்கள் உதாரணம்).நயன்தாராபோலவே பானு என்று ஒரு நடிகை வந்தார் . வந்தவுடன் சின்ன திரைக்கு போய் ,பெரிய திரையை காப்பாற்றிவிட்டார்.( இதுவும் ஒரு உதாரணம் ).இப்போ மேட்டர் ......


என்னுடைய பள்ளிப்பருவத்தில் மீசை அரும்ப ஆரம்பித்தக நேரம்  , பெண்களின் மீது ஈர்ப்பு வந்த நேரம் , நடிகைகளை தேவதையாய் தெரிந்த நேரம், அந்த நேரத்தில் தான் , பெண்களும் பொறாமைப்பட்ட நேரம் வந்தது.எத்தனையோ நடிகைகள் வந்து ,பலரின் தூக்கத்தை கெடுத்தவர்கள் என்கிற குடிப்பினை கொண்டிருந்தாலும் , அந்த நேரத்தில் வந்தார் நதியா.


பசங்களின் புத்தகத்தில் ஒளிந்து கொள்வார் . பசங்களின் கனவுக் கன்னியாக , தேவதையாக இருந்தார். பெண்களின் அலங்காரப் பொருட்களில் வலம்வந்தார்.( நதியா பொட்டு, நதியா வளையல் ,நதியா புடவை பாவாடை,ஜாக்கெட் ) இப்படி எல்லோரையும் ஆக்கிரமித்தார்.


கவர்ச்சி இருக்காது,காமம் இருக்காதுஆனாலும் கவர்ந்திழுத்தார்.இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ( வருஷம் சரியா ) மீண்டும் ஒரு நதியாவை பார்த்தேன்,நஸ்ரியா உருவத்தில் .பார்க்கப் பார்க்கப் பிடிக்காமல் போகும் நடிகைகள் மத்தியில் , பார்த்துக் கொண்டே இருப்பதுப் போல் இருப்பது ,இப்போது நஸ்ரியா.


நதியாவை மட்டும் பார்த்து விட்டு நஸ்ரியாவை பார்க்காமல் இருக்கும் பங்காளிகளுக்கும் , நஸ்ரியாவை பார்த்து விட்டு ' இது போல வருமா ' என புலம்பும் பசங்களுக்கும் .....கீழே பார்த்துக் கொள்ளவும் .( ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் )


இது பங்காளிக காலம்



இது பசங்களின் நேரம் 







இது முழுக்க ,முழுக்க அழகின் மீது மட்டுமே பார்வை போன பாதை .குட்றதாஇருந்தாலும் குளிப்பாட்ட , இருந்தாலும் கொஞ்சம் பார்த்தே செய்ங்க.

மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா