வணக்கம்
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு காரணம் தங்கபாலு தான் என மற்ற அப்பாடக்கர் தலைகள் இப்பொழுது கண்டு பிடித்து அதை மேலிடம் கொண்டு செல்ல போகிறதாம் . இதுல கொடுமை என்னன்னா கடந்த ஆண்டு 70 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்ததாகவும் , இது போக 2009 ஆம் ஆண்டில் 14 லட்சமும் , மாணவர் காங்கிரசில் 3 லட்சமும் ,ஆகா மொத்தம் 87 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்ததாக மேலிட பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் தானைதலைவர் தங்கபாலு அறிவித்தார் .
வக்கு கேட்டு போய் வாங்கிய வாக்கு மொத்தம் 5 சதவிதம் மட்டும் , இதில் உள் கொடுமை என்னன்னா சென்னையில் மட்டும் 3 லட்சம் பேர சேர்த்து , வாங்கினது வெறும் 62 ஆயிரம் .இது எப்படி இருக்கு
-------------------------------------------------------------------------------------------------------------
இது வரை தொகுதி மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்காததால் தொகுதி பக்கம் போக முடியலாம் .கேட்கிறவன் கேனயன இருந்த எதுல இருந்தோ எதோ வடியுதம்.
இவரு படம் போட்டு உங்க அத கெடுக்கவிரும்பவில்லை.
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
No comments:
Post a Comment
கருத்து மேடை