குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Thursday 12 January 2012

கல்யாணம் - ஒரு எச்சரிக்கை ,தைத் திரு நாள் சிறப்பு


அனைவருக்கும் போகிப் பண்டிகை,தைத் திருநாள்,தைப் பொங்கல்,தமிழர் திருநாள்,கானுப் பொங்கல் ,உழவர் தினம் ,திருவள்ளுவர் தினம் ,தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் .











எப்பா நான் தான் பதிவுலகில் இந்த வாழ்த்துக்களை சொன்னவன்,இப்ப என்ன அவசரம் என்கிறீகளா , அன்னைக்குத் தான் பிரபல பதிவர்கள் எல்லாம் அந்த எடத்தப் புடிச்சு நம்மத படிக்க மாட்றாங்க.( இல்லன்னலாலும் )


------------------------------------------------------------------------------------------------------------------

இப்போ எச்சரிக்கை ,இதுக்குத் தானே ஆசைப் பட்றீங்க , படுங்க படுங்க



கல்யாணத்திற்கு முன்னால் கண்ணை அகலத் திறந்து வைத்துக் கொள்.அதற்குப் பின் அரைதுக்காம் அவசியம்.


பெண் கல்யாணத்திற்கு முன்பு புரியாதப் புதிர் .கல்யாணதிற்குப் பின் பிடிபடாத ரகசியம்.


கன்னத்தில் மச்சம் கவர்ச்சியாக இருக்கிறது,அதற்காக பெண்ணையே மொத்தமாக குத்தகைக்கு எடுக்க வேண்டுமா.


திருமண வாழ்க்கை கசந்துப் போய் விட்டதா கவலைப் படார்திகள்.எத்தனையோப் பேர் இடிந்தே போயிருக்கிறார்கள்.


கல்யாணம் ஒரு டைட்டான ட்ரஸ் .அணிவது எளிது ,அவிழ்ப்பது கடினம்.


ஆபிசிலிருந்து திரும்பி வரும் போது சினிமாவுக்கு போயிருந்தா , தேனிலவு முடிந்து விட்டது.


பக்கத்துக்கு வீட்டுக்காரன் உன் மனைவியை தள்ளிக் கொண்டு போய் விட்டானா, கலங்காதே அவனுக்கு சரியான தண்டனை உன் மனைவி அவனோடு இருப்பது தான்.


கன்னத்தில் குழியா , கல்யாணம் என்று சொல்லி அதற்குள் தலை குப்புற விழுந்து விடாதே.


மனைவியை பிடிக்கவில்லையா ... அவள் மாற மாட்டாள்.மனைவியை மாற்றினாலும் வருபவளும் அதே திருகுவழித் தான்.


எல்லா ஆண்களும் குணத்தில் ஒன்று தான்.முகம் மட்டுமே வேறு .இல்லையேல் உன் புருஷனை எப்படி கண்டுபிடிப்பாய்.


டி.வி,பிரிட்ஜ் ,குக்கர்,வாசிங் மிசின் ,வாக்குவம் கிளீனர் இன்ன பிற ஐட்டங்களும் வாங்கி விட்டார் அப்பா.வரன் தேடுகிறார் . இன்று வரை மக்கர் செய்யாத மலிவான எந்திரம் கணவன் மட்டும் தானே.


கல்யாணம் செய்துக் கொள் .குடும்பஸ்தன் ஆவாய்.இல்லையேல் கட்டாயம் ஞான ஆவாய் 



மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா 





No comments:

Post a Comment

கருத்து மேடை