வணக்கம்
ஒரு டீச்சர் பையனிடம் ஒரு கேள்வி கேட்டாங்க.நான் உனக்கு இரண்டு பூனை தரேன்.மறுபடியும் ரெண்டு பூனை தாரேன்,அப்புறமும் ரெண்டு பூனை தரேன் .உன்கிட்ட எத்தனை பூனை இருக்கும் அதுக்கு நம்ம கந்தசாமி பையன் ஏழு அப்படின்னான்.மறுபடியும் கணக்கு கேட்டாங்க.அவனும் மறுபடியும் அதே விடை சொன்னான்.அவங்களுக்கு முடியல்ல
இப்போ வேற மாதிரி கேட்டாங்க பூனைக்கு பதிலா ஆப்பிள் எத்தனை அப்படின்னு கேட்டாங்க , அவன் ஆறு அப்படின்னான்.இப்போ மறுபடியும் கவுண்டர் மாதிரி மறுபடியும் பூனை எத்தனை அப்படின்னு கேட்டாங்க . கந்தசாமி பையன் ஆச்சே மறுபடியும் ஏழு அப்படின்னான்.
எரிச்சலுடன் எப்படிடா அப்படின்னு கேட்க்க எங்க வீட்ல தான் ஏற்கனவே ஒரு பூனை இருக்கு அதையும் சேர்த்துக்குங்க அப்படின்னான்.
---------------------------------------------------------------------------------------------------------------
ஒரு பையன் தன்னுடைய அம்மாகிட்ட கடவுள் கருப்பா , செவப்பா என்று கேட்டான்.அவரு கருப்பும் இல்ல ,செவப்பும் இல்ல அப்படின்னாங்க.
அப்போ கடவுள் ஆனா ,பெண்ணா அப்படின்னு கேட்டான் அவரு ஆணும் இல்ல பெண்ணும் இல்ல அப்படின்னாங்க
பையன் ஒரு முடிவிற்கு வந்தான் கருப்பும் இல்ல ,செவப்பும் இல்ல ஆணும் இல்ல பெண்ணும் இல்ல அப்போ அவரு தான் மைகேல் ஜாக்சன் அப்படின்னு அவனா முடிவு பண்ணிட்டான்.
----------------------------------------------------------------------------------------------------------
இப்போ ஒரு படம் சும்மா
-------------------------------------------------------------------------------------------------------------
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
அஹம் ப்ரமாஸ்மி!!!!
ReplyDelete