வணக்கம்
வேலை காரணமாகவோ அல்லது குடும்பத்துடன் ஏதாவது சுற்றுலா பேருந்தில் செல்லும் போதோ , அல்லது டீ கடையில் டீ சாப்பிடும் போதோ,கல்யாண வீட்டில் , கோவில் விழாவில் , நடிகர்களின் மன்ற விழாவில் , இப்படி பல சமயங்களில் நம்மளை அறியாமல் இளையராஜா பாடல் கேட்டால் ஒரு வித சுகம் ஏற்படும். தொடர்ச்சியாக எண்பதுகளின் காலத்தில் பாடல்கள் கேட்டுக் கொண்டே வரும் போது ராஜா - வைரமுத்து கூட்டணி முறிவின் ஏக்கம் ஏற்படும் . அதே நேரத்தில் நண்பர்களுடன் இருந்தோம் எனில் கண்டிப்பாய் இது ஒரு விவாதம் ஆகா மாறி விடும்.இந்தப் பதிவு எழுதும் போது கூட ஹலோ f m ல் தொடர்ச்சியாக இருவரும் சேர்ந்து உருவாக்கிய பாடல்கள் ஒலி பரப்பி வருகிறார்கள்.மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டே பதிவிடுகிறேன்.
ராஜாவால் வைரமுத்து அவர்களுக்கு பெருமை கிடைத்ததா அல்லது வைரமுத்து வரிகளால் ராஜாவிற்கு பெருமை கிட்டியதா என்றால் சுலபமாக பதில் கூற முடியாது . பெருமை என்பது அவர்களின் கலைக்கு தான் .தனி மனிதர்களுக்கு அல்ல.ஆனாலும் இருவரில் எனக்கு ( மட்டும் அல்ல ) ராஜாவை தான் முதன்மைப் படுத்த முடியும்.
இதோ இந்த பதிவு இப்போது இடுவதற்கு காரணம் , இவர்களுடைய பாடல்கள் கேட்கும் போது மட்டும் இன்றி எங்கேனும் , அறிமுகம் இல்லாத நபர்கள் இவ்விசயதைப் பற்றி பேசிகொண்டிருந்தாலோ , இவர்களின் பிரிவை பற்றி ஏதானும் படித்தாலோ ,என்னை அறியாமல் ஏக்கம் அதிகருக்கும்.அப்படி தான் இன்று 9 - 5 - 12 ஆனந்த விகடனில்; தாமிரா அவர்கள் எழுதிய மௌனமான நேரம் சிறுகதை படித்த போது பதிவிட தோன்றியாது. அந்தக் கதையை படித்துப் பாருங்கள் . கதையின் கடைசி வரிகள் பாதிக்கும், இதோ அந்தக் வரிகள்
என்ன செய்வது ... சமயங்களில் சப்பரம் தூக்குபவனின் வலி உற்சவ
மூர்த்திகளுக்கு தெரிவது இல்லை.
------------------------------------------------------------------------------------------------------------------------------
வேலை காரணமாகவோ அல்லது குடும்பத்துடன் ஏதாவது சுற்றுலா பேருந்தில் செல்லும் போதோ , அல்லது டீ கடையில் டீ சாப்பிடும் போதோ,கல்யாண வீட்டில் , கோவில் விழாவில் , நடிகர்களின் மன்ற விழாவில் , இப்படி பல சமயங்களில் நம்மளை அறியாமல் இளையராஜா பாடல் கேட்டால் ஒரு வித சுகம் ஏற்படும். தொடர்ச்சியாக எண்பதுகளின் காலத்தில் பாடல்கள் கேட்டுக் கொண்டே வரும் போது ராஜா - வைரமுத்து கூட்டணி முறிவின் ஏக்கம் ஏற்படும் . அதே நேரத்தில் நண்பர்களுடன் இருந்தோம் எனில் கண்டிப்பாய் இது ஒரு விவாதம் ஆகா மாறி விடும்.இந்தப் பதிவு எழுதும் போது கூட ஹலோ f m ல் தொடர்ச்சியாக இருவரும் சேர்ந்து உருவாக்கிய பாடல்கள் ஒலி பரப்பி வருகிறார்கள்.மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டே பதிவிடுகிறேன்.
ராஜாவால் வைரமுத்து அவர்களுக்கு பெருமை கிடைத்ததா அல்லது வைரமுத்து வரிகளால் ராஜாவிற்கு பெருமை கிட்டியதா என்றால் சுலபமாக பதில் கூற முடியாது . பெருமை என்பது அவர்களின் கலைக்கு தான் .தனி மனிதர்களுக்கு அல்ல.ஆனாலும் இருவரில் எனக்கு ( மட்டும் அல்ல ) ராஜாவை தான் முதன்மைப் படுத்த முடியும்.
இதோ இந்த பதிவு இப்போது இடுவதற்கு காரணம் , இவர்களுடைய பாடல்கள் கேட்கும் போது மட்டும் இன்றி எங்கேனும் , அறிமுகம் இல்லாத நபர்கள் இவ்விசயதைப் பற்றி பேசிகொண்டிருந்தாலோ , இவர்களின் பிரிவை பற்றி ஏதானும் படித்தாலோ ,என்னை அறியாமல் ஏக்கம் அதிகருக்கும்.அப்படி தான் இன்று 9 - 5 - 12 ஆனந்த விகடனில்; தாமிரா அவர்கள் எழுதிய மௌனமான நேரம் சிறுகதை படித்த போது பதிவிட தோன்றியாது. அந்தக் கதையை படித்துப் பாருங்கள் . கதையின் கடைசி வரிகள் பாதிக்கும், இதோ அந்தக் வரிகள்
என்ன செய்வது ... சமயங்களில் சப்பரம் தூக்குபவனின் வலி உற்சவ
மூர்த்திகளுக்கு தெரிவது இல்லை.
------------------------------------------------------------------------------------------------------------------------------
நியாயமான ஏக்கம் நண்பா! இது எனக்கும் இருக்கிறது! அவர்கள் இருவரும் மறுபடியும் ஒன்று சேரணும்! இதுவே எம் பிரார்த்தனை !
ReplyDeleteநன்றி தோழர்
ReplyDelete