குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Wednesday 30 May 2012

நன்றி - இணையத்திற்கும் , ரஜினிக்கும்



வணக்கம்



* ரஜினி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மழை வந்ததால், மழை கேன்ஸல் செய்யப்பட்டது.

* ரஜினி ஒரு வங்கிக்கு செக் கொடுத்தார். வங்கி பவுன்ஸ் ஆனது.

* பரீட்சையில் கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் ‘200 கேள்விகளில் ஏதேனும் 150-க்கு பதில் அளிக்கவும்' என்று இருந்தது. அதைப்பார்த்துக் கடுப்பான ரஜினி 200 கேள்விகளுக்கும் பதில் எழுதிவிட்டு கடைசியில் இப்படி எழுதினார், ‘இவற்றில் ஏதேனும் 150 பதில்களை மட்டும் திருத்தவும்'

* ரஜினிகாந்தின் மெயில் ஐடி. gmail@rajnikanth.com.

* ஒரு நாள் ரஜினிகாந்த் தனது ஒரு சதவிகித அறிவை உலகத்தோடு பகிர்ந்துகொள்ள முடிவு செய்தார். கூகுள் பிறந்தது!

* 2012&ல் உலகம் நிச்சயம் அழியாது. ஏனெனில் ரஜினிகாந்த் 3 வருட வாரண்டியோடு ஒரு லேப்டாப் வாங்கியிருக்கிறார்.

* And, the Rajnikant award goes to oscar.

* ரஜினி, ஒரேநாளில் 200 பாகிஸ்தான் தீவிரவாதிகளை கொன்றார் - ப்ளூடூத் வழியாக.

* ரஜினி ஒரு வங்கியில் வீட்டுக்கடன் வாங்கினார். அப்போதில் இருந்து அந்த வங்கி ரஜினிக்கு மாதா மாதம் இ.எம்.ஐ. செலுத்தி வருகிறது.

* ரஜினி, இந்தியன் கிரிக்கெட் டீமின் கோச்சராக நியமிக்கப்பட்டார். என்ன நடந்தது என்று யூகிக்க முடிகிறதா? அந்த வருடத்தின் ஹாக்கி கோப்பையையும் சேர்த்து இந்திய அணி வென்றது.

* கிரஹாம்பெல் டெலிபோனைக் கண்டுபிடித்தபோது, ஏற்கெனவே 10 மிஸ்டு கால்கள் ரஜினியிடம் இருந்து வந்திருந்தன.

* ரஜினி, தனது தோட்டத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு கிணறு வெட்டினார். கேரம் விளையாடுவதற்காக!

* நோக்கியா விளம்பரத்தில் கை குலுக்கிக்கொள்ளும் இரண்டு கரங்கள் யாருடையவை என்பது ரஜினிக்கு மட்டுமே தெரியும்.

* ரஜினி சமீபத்தில் இரண்டு யானைகளையும், இரண்டு குதிரைகளையும் தத்தெடுத்திருக்கிறார். எதற்குத் தெரியுமா? செஸ் விளையாட!

* ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தபோது, அதை முதன்முதலில் ரஜினியிடம் காட்டி சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று அவரைத் தேடி வந்தனர். ஆனால் அப்போது எதிர்பாராவிதமாக ரஜினி குடும்பத்துடன் வெளியூருக்கு சுற்றுலா சென்றுவிட்டார் - தன் ஹெலிஹாப்டரில்.

* ரொனால்டினோ: என் காலால் ஒரு முறை பந்தை உதைத்தால் 3 நிமிடங்களுக்கு விடாமல் சுற்றும்...
ரஜினிகாந்த்: தம்பி, இந்த பூமி ஏன் சுத்துதுன்னு உனக்குத் தெரியுமா?

* கடவுளுக்கும், ரஜினிக்கும் ஒருமுறை சண்டை வந்தது. யார் ஜெயித்திருக்கக்கூடும்? உங்களுக்கு ஒரு க்ளூ: கடவுள் சொர்கத்தில் இருக்கிறார். ரஜினி, இன்னமும் பூமியில் இருக்கிறார்.

* கடவுள் ரஜினி நடித்தப் படத்தைப் பார்த்துவிட்டு சொன்னார், ‘ஓ மை ரஜினிகாந்த்'

* ரஜினி ஒருமுறை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ‘ஓவர் ஸ்பீடு' என்று கைது செய்யப்பட்டார். அப்போது அவர் நடந்துசென்று கொண்டிருந்தார்.

* ரஜினியால் மட்டும்தான் மிஸ்டு காலுக்கு ஆன்ஸர் பண்ண முடியும்.

* ரஜினி தனது மகளுக்கு எப்படி துப்பாக்கியை பயன்படுத்துவது என்று சென்னையில் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார். குண்டு தவறுதலாகப் பாய்ந்து ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார்.

* ஒருமுறை ரஜினிகாந்த் விமானத்தில் சுவிர்சர்லாந்து மீது பறந்துகொண்டிருகும்போது தவறுதலாக அவரது பர்ஸ் விமானத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டது. சுவிஸ் பேங்க் உருவானது!

* ரஜினிகாந்த் சிறுவனாக இருந்தபோது எழுதிய டைரிக்கு பிற்காலத்தில் ‘கின்னஸ் உலக சாதனை புத்தகம்' என்று பெயர் வைத்துவிட்டார்கள்.

* சார்லஸ் பாபாஜ் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்ததன் உண்மைக் காரணம்: ரஜினியின் வால்பேப்பரை டவுண்லோட் செய்ய.

* ரஜினி 2&ம் வகுப்புப் படிக்கும்போது அவரது புத்தகப் பையை யாரோ திருடிவிட்டார்கள். பிற்காலத்தில் விக்கிபீடியா உருவானது.

* ரஜினிகாந்த் தனது ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்ய, கால்குலேட்டரை பயன்படுத்துகிறார்.

* ரஜினிகாந்த் பள்ளிக்கூடம் படிக்கும்போது ஒருநாள் ஸ்கூலுக்குப் லீவு போட்டுவிட்டார். # ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான கதை இதுதான்

3 comments:

  1. முடியலை ஆனா நல்லாருக்கு

    ReplyDelete
  2. En boss enga Super star a ippadi votrenga.Vijay or Vijaykanth na correct a irukkum.But nalla comedy a irukku.........,,

    ReplyDelete

கருத்து மேடை