வணக்கம்
ஒரு முன் குறிப்பு - பின் குறிப்பில் குறிப்பிடுகிறேன்
சில தினங்களுக்கு முன் தென்னிந்தியாவின் பிரபல நடிகரின் பிறந்த நாள் விழாவில் நம் சூப்பர் ஸ்டார் புகை பிடிப்பதை நிறுத்திவிட்டதாக கூறி இருந்தார்.அவர் எதை சொன்னாலும் கேட்பதற்கு பல லட்சம் அபிமானிகள் உண்டு.கொடுமை என்னவென்றால் , தம்மை நிறுத்துங்க , அப்படின்னு சொன்னா , சொன்னது ரஜினி காந்த் ஆனாலும் கேட்பது மிகப் பெரிய விசயமாய் இருக்கிறது.அவர் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும் , புகைப் பிடிப்பதால் என்னவெல்லாம் நிகழும் என்பதை நினைத்துப் பார்த்தல் , கண்டிப்பாய் நிறுத்தவே தோன்றும்.
புகையிலையில் 4000 நச்சுப் பொருட்கள் உள்ளன.( விவரம் தேவை என்றால் அடுத்தப் பதிவில் குறிப்பிடுகிறேன் ) புகை பிடிப்பதினால் வாய் புற்றுநோய் , தொண்டை புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய் ,நுரையீரல் புற்றுநோய் , குரல்வளை புற்றுநோய் , உணவுக்குழல் ,வயுற்று , கர்ப்பப்பை ,இரத்தப் புற்றுநோய் வருவதற்கு சிவப்பு கம்பளம் உண்டு.
இது வரை புகை பிடிப்பதை வழக்ககமாக வைத்திருப்போர் , நிறுத்திய இருபது நிமிடங்களில் ரத்த அழுத்த நாடித்துடிப்பு சீராகும் .எட்டு மணி நேரத்தில் கார்பன் மோனாக்சைடு நம் உடலை விட்டு வெளியேறும் .இருபத்தி நான்கு மணி நேரத்தில் மாரடைப்பு வரும் அபயம் குறைகிறது.48 மணி நேரத்தில் நிகோடின் நம் உடலை விட்டு வெளியேறிவிடும்,ருசி நுகரும் திறன் அதிகரிக்கும்,சுவாசம் சுலபமாகும்.இரண்டு முதல் பனிரெண்டு வாரங்களில் ரத்த ஓட்டம் சீராகும்.மூன்று முதல் ஒன்பது மாதங்களில் சுவாசக் கோளாறு , இருமல் போன்றவை நீங்கும்.ஐந்து வருடங்களுக்குய் பின் இருதய நோயின் வாய்ப்பு குறைகிறது.பதினைந்து வருடங்களுக்குய் பின் இருதய நோய்க்கான வாய்ப்பு நூறு சதம் குறைந்து ஆரோக்கியாமை வாழலாம்.
பின்குறிப்பு .- இந்தப் பதிவிற்கு குறைந்த பட்சம் ஆறு கருத்துகள் வந்தால் , வந்த நேரத்தில் இருந்து நானும் புகைப் பிடிப்பதை நிறுத்தி விட உத்தேசம் .
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
ஒரு முன் குறிப்பு - பின் குறிப்பில் குறிப்பிடுகிறேன்
சில தினங்களுக்கு முன் தென்னிந்தியாவின் பிரபல நடிகரின் பிறந்த நாள் விழாவில் நம் சூப்பர் ஸ்டார் புகை பிடிப்பதை நிறுத்திவிட்டதாக கூறி இருந்தார்.அவர் எதை சொன்னாலும் கேட்பதற்கு பல லட்சம் அபிமானிகள் உண்டு.கொடுமை என்னவென்றால் , தம்மை நிறுத்துங்க , அப்படின்னு சொன்னா , சொன்னது ரஜினி காந்த் ஆனாலும் கேட்பது மிகப் பெரிய விசயமாய் இருக்கிறது.அவர் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும் , புகைப் பிடிப்பதால் என்னவெல்லாம் நிகழும் என்பதை நினைத்துப் பார்த்தல் , கண்டிப்பாய் நிறுத்தவே தோன்றும்.
புகையிலையில் 4000 நச்சுப் பொருட்கள் உள்ளன.( விவரம் தேவை என்றால் அடுத்தப் பதிவில் குறிப்பிடுகிறேன் ) புகை பிடிப்பதினால் வாய் புற்றுநோய் , தொண்டை புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய் ,நுரையீரல் புற்றுநோய் , குரல்வளை புற்றுநோய் , உணவுக்குழல் ,வயுற்று , கர்ப்பப்பை ,இரத்தப் புற்றுநோய் வருவதற்கு சிவப்பு கம்பளம் உண்டு.
இது வரை புகை பிடிப்பதை வழக்ககமாக வைத்திருப்போர் , நிறுத்திய இருபது நிமிடங்களில் ரத்த அழுத்த நாடித்துடிப்பு சீராகும் .எட்டு மணி நேரத்தில் கார்பன் மோனாக்சைடு நம் உடலை விட்டு வெளியேறும் .இருபத்தி நான்கு மணி நேரத்தில் மாரடைப்பு வரும் அபயம் குறைகிறது.48 மணி நேரத்தில் நிகோடின் நம் உடலை விட்டு வெளியேறிவிடும்,ருசி நுகரும் திறன் அதிகரிக்கும்,சுவாசம் சுலபமாகும்.இரண்டு முதல் பனிரெண்டு வாரங்களில் ரத்த ஓட்டம் சீராகும்.மூன்று முதல் ஒன்பது மாதங்களில் சுவாசக் கோளாறு , இருமல் போன்றவை நீங்கும்.ஐந்து வருடங்களுக்குய் பின் இருதய நோயின் வாய்ப்பு குறைகிறது.பதினைந்து வருடங்களுக்குய் பின் இருதய நோய்க்கான வாய்ப்பு நூறு சதம் குறைந்து ஆரோக்கியாமை வாழலாம்.
பின்குறிப்பு .- இந்தப் பதிவிற்கு குறைந்த பட்சம் ஆறு கருத்துகள் வந்தால் , வந்த நேரத்தில் இருந்து நானும் புகைப் பிடிப்பதை நிறுத்தி விட உத்தேசம் .
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
நானும் நிறுத்தி விடுகிறேன். நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்
ReplyDeleteyaarum ketpathai illai
ReplyDeleteCorrect than boss.........,
ReplyDeletenice
ReplyDeleteவந்தாச்சு ஆறு கமெண்டு.நிறுத்திடுங்க...
ReplyDeletePlease stop smoking
ReplyDeletestop smoking
ReplyDeleterajinikanth oru kenna avan rasigargalum kenaigal
ReplyDeleteloosu pechai tamil makkal ketkka maattaargal
ReplyDeleteGood information on the ill effects of smoking, will be helpful when I meet smokers. [But, I am doubtful if the would listen!] what about passive smoking Boss?
ReplyDeleteplease stop smoking good for your health
ReplyDeletesuper rajani anral adaium saivom vayappothungada
ReplyDeleteYaar nallathu sonnalum kekkanum. Rajini Sonna Neraiya per keppanga
ReplyDeleteyov mothalla niruthupaa
ReplyDelete