குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Friday 1 June 2012

பெருமாள் - இவருக்கே தண்ணி காட்டிய பக்தர்கள்

வணக்கம்

நான் வசிக்கும் பகுதியில் ஒரு பெருமாள் கோவிலை நிர்மாணித்து , இன்று கும்பாபிஷேகம் இனிதே  முடிந்தது. பல பேர் ஆசிர்வாதம் வாங்கிப் போனார்கள்.இரவு வானவேடிக்கை நிகழ்சிகள் உண்டு . பார்க்க காத்திருக்கிறேன் குழந்தைகளுடன். பகுதியில் அணைத்து கடைகளும் அடைக்கப்பட்டு , அவரவர் சொந்த பந்தங்களுடன் வந்திருந்தனர்.காலையில் இருந்து விளையாடமால் இருந்த சிறுவர்கள் , பக்தர்களை சோதிக்கும் விளையாட்டை ஆரம்பித்தனர்.

அதாகப்பட்டது என்னவெனில் ஒரு கிழிந்த பத்து ரூபாய் நோட்டு அவர்களுக்கு கிடைத்திருக்கிறது.அதை வைத்து யாரோ ஒரு புண்ணியவான் விளையாட்டை ஆரம்பித்தான்.பெருமாளை பார்க்க வரும் பக்தர்கள் தரிசிக்க  ஒரே வழி தான் இருந்தது. ( வேறு வழிகள் வேலை நடைபெற்று வருகிறது ) அது தான் நண்பர்களுக்கு வசதியாய் போனது.உள்ளே செல்ல ஏழு படிகள் உண்டு , ஏதாவது ஒரு படியில் அந்த நோட்டை வைக்க வேண்டியது அதற்குப் பிறகு எல்லோரும் ( சுமார் நாற்பது பேர் ) ஒரு ஓரத்தில் நிற்க, மேலே செல்லும் அணைத்து பக்தர்களும் அந்த நோட்டை எடுத்து உள்ளே வைக்கப் போக ஊ வென கூச்சல் போட்டு அதனை வங்கி மறுபடியும்.

இது என்னடா விளையாட்டு என நான் ஒருவனிடம் கேட்டேன்.அனைவரும் சுற்றி வந்து ஒரே குரலில் சொன்னார்கள் , இந்த நோட்டை எடுக்கும் எவரும் இது யாருடையது என்று கேட்கும் வரை  விளையாட இருப்பதை சொன்னார்கள்.இரண்டு மணி நேரம் யாரும் கேட்க்க வில்லை.பெரிய மனிதர்கள் போங்கடா என விரட்டி விட்டார்கள்.

பாவம் பெருமாள் , வந்த எவனும் ( மன்னிக்கவும் ) பயந்து தான் வந்திருக்கிறார்கள் , எவரும் பக்திக்கு வரவில்லை.

No comments:

Post a Comment

கருத்து மேடை