குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Friday 10 August 2012

உண்மைகள் எப்போதும் இனிக்கும் - கசக்காது


வணக்கம்


ஒரு முறை உண்மை பேசிவிட்டு மறந்து விட்டாலும் கூட சொன்ன ,கேட்ட , படித்த , செய்திகள் மீண்டும் எந்த வித நெருக்கம் இன்றி அப்படியே வரும் . பொய் பேசினாலோ , எழுதினாலோ ,சொன்னாலோ  அதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் . 

தமிழ் தாத்தா நம் வள்ளுவர் சில இடங்களில் பொய்யையும் உண்மைககாக்க பயன் படுத்தலாம் எனக் கூறுகிறார் , அது உண்மைத் தன்மை இழந்து விடாமல் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார் .

சில விசயங்களை நினைவுப் படுத்துகிறேன் . உண்மையின் வெளிச்சம் நமக்குப் புலப்படும் . நேற்று முன் தினம் நிகழ்ந்த ஒரு நிகழ்வு இது .


ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற நாடுகளில் அல்ஜிரீய நாட்டை சேர்ந்த ஓட்டப் பந்தய வீரர் கலந்துக் கொண்டார் . அவரின் தகுதி சுற்றில் அவர் பங்கேற்க முடியாது என ஒலிம்பிக் சங்கம் தெரிவித்தது , அதனை அந்த நாடு விளையாட்டு துறைக்கு அனுப்பி வைத்தது . தகுதி சுற்ற பங்கேற்ற்றப் நேரத்தில் அவரின் கால்கள் முறிவு ஏற்ப்பட்டு இருந்தாதால் அவரால் அவரின் திறனை வெளிக் கொண்டு வர முடியாமல் போனது . இதனை மிகத் தெளிவாக சம்மந்தப்பட்ட அனைவருக்கும் நடந்த உண்மையை விளக்கி , கடிதம் அவரின்  சார்பாக அந்த நாட்டின் விளையாட்டுத் துறையினரால் அனுப்பப்பட்டது . ஏற்றுக் கொண்டார்கள் ஒலிம்பிக் சம்மேளத்தினர் .


முடிவில் அவர் வென்றது தங்கத்தை ,இருக்கிற உண்மையை சொன்னால் கண்டிப்பாய் தங்கம் கிடைக்கும் அல்லது தங்கம் மாதிரி பொண்டாட்டி கிடைக்கும் . கல்யாணாம் முடிஞ்சவர்களுக்கு தகரம் கூட கிடைக்காது ( பொய் சொல்லி இருந்தால் )


முடிக்கிறதுக்கு முன்னாடி உண்மையை ஒரு தத்துவத்தோடு சொல்வோம் .


வெள்ளை என்பது ஒரு நிறம் தான் அழகு அல்ல .


ஆங்கிலம் என்பது ஒரு மொழி தான் அறிவு அல்ல .



இப்படி உண்மையா யோசிங்க கண்டிப்பாய் வெற்றி  கிட்டும் . அனைவரும் வெற்றிப் பெறவே , படம் பார்க்கவும்


உண்மையுடன் ( சின்ன சின்ன பொய்யுடன்  )
அவனி சிவா 





மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா

1 comment:

  1. அருமையாக முடித்துள்ளீர்கள்...

    வாழ்த்துக்கள்... நன்றி…

    ReplyDelete

கருத்து மேடை