வணக்கம்
பொது நல வழக்காளர் ? திரு .ராமசாமி அவர்கள் சமீபத்தில் உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கினை தொடர்ந்திருந்தார் போலும் . அது செய்தியாக பார்த்த நினைவு இல்லை.ஆனால் அந்த வழக்கின் தீர்ப்பினை செய்திகளில் பார்த்த போது கொஞ்சம் அதிர்ச்சியை இருந்தது..
பொது மக்களின் உயிரை குடிக்கும் மதுவை விற்பனை செய்ய அரசே டாஸ்மாக் என்னும் பெயரில் நடத்தி வருகிறது.இதனை மக்களின் நலன் கருதி தடை செய்ய வேண்டும். பல கட்ட விசாரணைக்குப் ? பிறகு உயர்நீதி மன்றம் டாஸ்மாக் நிறுவனத்தை தடை செய்ய முடியாது என தீர்ப்பு கூறியது.
அதாவது அரசின் கொள்கைப் படி அரசில் பணிபுரிபவர்கள் மதுவை அருந்தவே கூடாது என விதிகள் உள்ளன.( அப்படி எல்லாம் இருக்குமா ) அவற்றை பின்பற்ற முயன்றால் நிர்வாகம் நடத்த முடியாது எனவும் அதே நேரத்தில் மனுதாரர் மதுவினால் பலரின் உயிர் பறிபோகிறது என கூறுகிறார். மதுவினால் உயிர் இழப்பதை காட்டிலும் சாலை விபத்தில் அதிகமானோர் இறப்பதால் அதன் மீது கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறுகிறது.
நீதி மன்றத்திற்கு தெரிந்தது இது தான் போலும்.- மதுவின் தீமை குறித்து.
இந்த வழக்கினை ஒரு சின்ன கவுண்டர் அல்லது ஒரு நாட்டாமை போன்றவர்கள் நீதி வழங்கி இருந்தால் ஏதாவது ஒரு நல்லது நடந்து இருக்கலாம்.
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
பொது நல வழக்காளர் ? திரு .ராமசாமி அவர்கள் சமீபத்தில் உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கினை தொடர்ந்திருந்தார் போலும் . அது செய்தியாக பார்த்த நினைவு இல்லை.ஆனால் அந்த வழக்கின் தீர்ப்பினை செய்திகளில் பார்த்த போது கொஞ்சம் அதிர்ச்சியை இருந்தது..
பொது மக்களின் உயிரை குடிக்கும் மதுவை விற்பனை செய்ய அரசே டாஸ்மாக் என்னும் பெயரில் நடத்தி வருகிறது.இதனை மக்களின் நலன் கருதி தடை செய்ய வேண்டும். பல கட்ட விசாரணைக்குப் ? பிறகு உயர்நீதி மன்றம் டாஸ்மாக் நிறுவனத்தை தடை செய்ய முடியாது என தீர்ப்பு கூறியது.
அதாவது அரசின் கொள்கைப் படி அரசில் பணிபுரிபவர்கள் மதுவை அருந்தவே கூடாது என விதிகள் உள்ளன.( அப்படி எல்லாம் இருக்குமா ) அவற்றை பின்பற்ற முயன்றால் நிர்வாகம் நடத்த முடியாது எனவும் அதே நேரத்தில் மனுதாரர் மதுவினால் பலரின் உயிர் பறிபோகிறது என கூறுகிறார். மதுவினால் உயிர் இழப்பதை காட்டிலும் சாலை விபத்தில் அதிகமானோர் இறப்பதால் அதன் மீது கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறுகிறது.
நீதி மன்றத்திற்கு தெரிந்தது இது தான் போலும்.- மதுவின் தீமை குறித்து.
இந்த வழக்கினை ஒரு சின்ன கவுண்டர் அல்லது ஒரு நாட்டாமை போன்றவர்கள் நீதி வழங்கி இருந்தால் ஏதாவது ஒரு நல்லது நடந்து இருக்கலாம்.
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
அடுத்த ஆண்டுமுதல் நியாயவிலை கடையில கொடுத்தாலும் கெர்டுப்பாங்கண்ணே...
ReplyDeleteஇது தான் அரசாங்க... என்ன பண்றது
எதுக்கு எதை ஒப்பிடுவதென்றே கணக்கில்லை போலிருக்கு. ரவுடிங்க கொலை பண்றாங்க என்றால் அதை விட விபத்தில் அதிகம் சாகறாங்க அவங்களை கைது செய்யறதை விட்டுட்டு விபத்தை தடுங்கன்னு சொல்லுவாங்களா? பேத்தலா இருக்கு.
ReplyDelete