வணக்கம்
இந்தப் பதிவை பதிவு என்றும் எடுத்துக் கொள்ளலாம் . காக்டெயில் பதிவாக தந்துள்ளேன் .
படிங்க கோபப்படாதிங்க . வாங்க போகலாம்
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ரொம்ப ஆசைப்பாடதிங்க .
ரொம்ப பிரெண்ட்ஸ் வச்சிக்காதிங்க .
ரொம்ப படிக்காதிங்க
ரொம்ப கோபப்படாதிங்க .
ரொம்ப பேசாதிங்க.
வாய் வலிக்கும் அளவு சிரிக்கதிங்க.
இதெல்லாம் பண்ணா... மேல்மாடி கொலாப்ஸ்
------------------------------------------------------------------------------------------------------------
வாய் வலிக்கும் அளவு சிரிக்கதிங்க.
இதெல்லாம் பண்ணா... மேல்மாடி கொலாப்ஸ்
------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------
ஃப்ளாஷ் பேக்
------------------------------
“நீங்கள் ஒரு கார் வாங்கிக்கொள்ளவேண்டும்..”
- வைரமுத்துவிடம் சொல்லிக்கொண்டே ஒரு பெருந்தொகையும் கொடுக்கிறார் ஏவி.எம். சரவணன் சார்.
முதன்முதலாக கார் வாங்குகிறார் கவிஞர். அதை ஏவி.எம். சரவணனிடம் காட்டுகிறார்.. அப்போது சரவணன் சார் சொன்னது இது...
“காரில் ஏறுவது பெரிதில்லை.. அதைவிட்டு இறங்காமல் இருப்பது பெரிது!”
-----------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------
ஒரு வியாபாரி தன்னுடையது தான் பெரிய கடை என்பதைக் காட்ட இந்த ஊரிலேயே பெரிய கடை.. என்று போர்டு மாட்டினான்.
இன்னொருவன் இந்த தேசத்திலேயே பெரிய கடை என்று போர்டு மாட்டினான். எதிர்சாரியில் மற்றொருவன் இந்த உலகத்திலேயே பெரியகடை என்று போர்டு மாட்டினான்..
நான்கு கடை தள்லி இடம் பிடித்த ஒரு வியாபாரி இவர்கள் மூன்றுபேரையும் விட புத்திசாலி. அவன் தன் கடையின் முகப்பில் போர்டில் எழுதியது என்ன தெரியுமா?
இந்தத் தெருவிலேயே இந்தக்கடைதான் பெரியது..!
------------------------------------------------------------------------------------------------------------------------------
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
இன்னொருவன் இந்த தேசத்திலேயே பெரிய கடை என்று போர்டு மாட்டினான். எதிர்சாரியில் மற்றொருவன் இந்த உலகத்திலேயே பெரியகடை என்று போர்டு மாட்டினான்..
நான்கு கடை தள்லி இடம் பிடித்த ஒரு வியாபாரி இவர்கள் மூன்றுபேரையும் விட புத்திசாலி. அவன் தன் கடையின் முகப்பில் போர்டில் எழுதியது என்ன தெரியுமா?
இந்தத் தெருவிலேயே இந்தக்கடைதான் பெரியது..!
------------------------------------------------------------------------------------------------------------------------------
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
திட்ட நினைத்தேன், கடைசி வரிகளால் சிரிச்சிகிட்டே போகிறேன்.
ReplyDeleteஇருந்தாலும் ஒரு அறிய படத்தை பகிர்ந்துள்ளீர்கள் நன்றி.
:)
ReplyDelete/* இந்தத் தெருவிலேயே இந்தக்கடைதான் பெரியது..!*/
ReplyDelete:-)