குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday 9 September 2013

ஆனந்த யாழினை - மீட்டெடுத்தார் இளைய ( யுவன் ) ராஜா

வணக்கம் 


தங்கமீன்கள் . இந்த  திரைப்படம் இது வரை பார்க்கவில்லை . ஆனால் பாடல் ஒன்று இதனை பார்க்க அழைத்துக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் ராமின் நடிப்பை ட்ரைலர் ஒன்றை பார்த்தல் அல்லது பார்த்தால் , பிடிக்கவில்லை . அறுக்க அல்லது மறுக்க பலர் உண்டு .ஆனாலும் அந்தப் பாடல் இழுத்துக்கொண்டே இருக்கின்றன . 



எனக்கு ராஜாவின் இசையின் மேல் அபரிமிதமானா ஆனந்தம் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்க, கம்பன் வீட்டு ------- கவி பாடுமாம் என்பதின் பொருள் இவனின் ( யுவனின் ) இசை மேலும் கண்டேன். படத்தினை  விமர்சனம் செய்வதை பலர் செய்ததால் , யுவனை பற்றி மிகை சரியாக எழுதிய இந்தப் பதிவை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.


இசையின் கரு எதுவானாலும் , இசைக்குத் தேவை சிறந்த கவி , இப்படி ஒரு வரிகளை திரைபடத்தில் எழுதி பலரையும் , வசீகரிக்கும் ந. முத்துகுமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

http://www.vinavu.com/2013/09/05/thanga-meengal-movie-review/




மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா ,

1 comment:

  1. பாடக் கேட்டு ரசித்தேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

கருத்து மேடை