வணக்கம்
இந்தப் பதிவை படிக்கும் நீங்கள் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர் ஆகா இருந்தால் உங்களுக்கு நிலைமையின் விபரீதம் தெரியும் .அதாகப்பட்டது என்னவென்றால் வரும் 27 மற்றும் 30 ஆகிய தினங்களில் முறையே மருது பாண்டியர் , தேவர் ஜெயந்தி குரு பூஜை நடை பெறுவதால் , முறைகேடுகள் நடை பெறாமால் இருக்க அரசின் மதுபான கடை இன்று மாலை 6 மணி முதல் வரும் புதன் கிழமை வரை விடுமுறை அளிக்கபடுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கை வெளியட்டு உள்ளார்.
இப்போ மேட்டர் என்னன்னா ?
ஊர்வலத்திலும் , பொதுக் கூட்டங்களிலும் கலந்துக் கொள்ளும் வீரர்கள் , தலைவர்கள் ,தொண்டர்கள் என சகலரும் நாலு நாளைக்கு தேவைப்படும் சரக்கினை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொண்டு கலந்து கொள்கின்றனர் .பாவப்பட்ட பொது மக்கள் சரக்கு கிடைக்காமால் ( இந்த சாதியை சார்ந்தவர்களும் தான் ) அரசுக்கும் வரி கட்ட முடியாமால் , தவிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ( மற்ற மாவட்ட குடிமகன்கள் தப்பித்தனர் ) இந்தப் பதிவு போடும் போது எவ்வளவு கடையில என்னா கூட்டம் ?
அரசு இதற்க்கு ஏதாவது நிலைபாட்டை எடுத்து குடிமகன்களின் வயிற்றில் சரக்கை ஆற்றினால் நல்லது.
இதற்கு வேறு என்ன செய்யலாம் என்பதை பின்னூட்டம் இடுங்கள் . சிறந்த பின்னூட்டத்திற்கு ஒரு 90 இலவசமாய் தரப்படும் .
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
நாமளும் வாங்கி ஸ்டாக் பண்ணீடவேண்டியதுதான். இதுல என்ன டவுட்டு?
ReplyDeleteநாலு நாளைக்கு குடிக்கலைன்னா 'குடியா 'முழுகிவிடும் ?
ReplyDeleteஇனி தமிழ் பதிவாளர்களும் (Tamil Bloggers), ஆங்கில பதிவாளர்களுக்கு (English Bloggers) இணையாக வருமானம் பெற முடியும்.
ReplyDeleteதமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in ல் பதிவுசெய்து, Ad30days Network விளம்பரங்களை தங்கள் தலத்தில் காண்பிப்பதன் மூலம் மாதம் நிரந்திர வருமாணம் பெற முடியும்.
தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே உங்கள் தளத்தை பதிவு செய்யுங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php .
பதிவுசெய்துவது முற்றிலும் இலவசம் .
வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம். ( Bank Transfer, Paypal)