குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Thursday 30 August 2012

டாஸ்மாக்கில் திருக்குறள் ( குரல் ) - குடிமகனின் தெளிவுரை

வணக்கம்


 திருக்குறளுக்கு பல்வேறு பேராசியர்கள் , அரசியல் தலைவர்கள் , அரசியல் 

 சார்பு இல்லா தலைவர்கள் , மற்றும் பல்வேறு அறிஞர்கள் தெளிவுரை எழுதி 

 உள்ளனர்.


 அரசுக்கு வோட்டும் , வாக்கும் , வருமானமும் , வாழ்க என்கிற கோஷங்களும் 

 எதை சொன்னாலும் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு குடிமகன் வாழ்ந்துக் 

 கொண்டிருக்கும் இடம் பச்சை வண்ணத்தில் காட்சி அளிக்கும் சிகப்பு நிற 

 வண்ணம் கொண்ட குருதியை உறிஞ்சும் டாஸ்மாக்.


 இவர்கள் சல்லாபிக்கும் இந்த கடைகளில் திருக்குறளின் தெளிவுரை எழுதி 

 இருந்தால் ( குடி மகன் ) எப்படி எழுதி இருப்பான் . இது ஒரு கற்பனையே .

 இதனை எவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டாம்.


 பான்ட் சைஸ் சில இடங்களில் மாறி இருக்கும் , சில இடத்தில கலர் இருக்கும்

 அதை எல்லாம் கண்டுக்காதிங்க , வேணும்னே செஞ்சது . குடிமகனுக்காக 



 குரல் ( குறள் ) 1

  மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

  அதாகப்பட்டது என்னவெனில் சாப்பிடட்ட மருந்தின் செரிமானம் ஆனதை தெரிந்துக்கொண்டு 

  மேலும் சாப்பிட்டால் நம்முடைய உடலுக்கு மருந்து தேவையில்ல. 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

   குரல் ( குறள் ) 2 
     
   
   இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை 

    அவன் கண் விடல் 


     இதுக்கு விளக்கம் என்னவெனில் எதனை பேர் போய் சரக்கு போட்டாலும் 

     யாரு சரக்கு போட்ட பின்னும் கணக்கு சரியா பார்த்தாங்கன்ன அவரிடமே

     பணத்தை அவனிடமே கொடுத்து வைக்கவும் .

-----------------------------------------------------------------------------------------------------------


குரல் ( குறள் ) 3


   எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் 

   மெய்ப்பொருள் காண்பது அறிவு.


   குடிமகனின் விளக்கம் -  குடிக்கும் போது பொதுவாய் அனைவரும் 

   நண்பர்களாக மாறி பேச்சு கொடுப்ப்பங்க , நாம தான் யாரோட பேச்சை 

   கேட்கனும் , யாரோட பேச்சை கேட்க்க கூடாதுன்னு கவனமா இருக்கனும் .


------------------------------------------------------------------------------------------------------------


குரல் ( குறள் ) 4


  உடுக்கை இழந்தவன் கைப்போல் அங்கே இடுக்கண் 

  களைவதாம் நட்பு 


 விளக்கம் -  சரக்கு வாங்கி சைடிசையும் வாங்கி குடிச்சு முடிச்சுட்டு போற 

 போது  கையில காசிருக்காது , அப்போ நம்ம பேர  சொல்லி  கூப்பிட்டு

 குடுப்பாங்க பாருங்க அது தான் நட்பு.
  

------------------------------------------------------------------------------------------------------------
  
எல்லா குறளுக்கும்  தெளிவுரை எழுத இரவு போயி சரக்கு போட்டு

யோசிக்கணும் . என்னால முடியாது வேற யாரவது எழுத நினச்சா

எழுதிக்காங்க .


மீண்டும் சிந்திப்போம்

அவனி சிவா 






No comments:

Post a Comment

கருத்து மேடை