வணக்கம்
நாளைக்கு சண்டே பலரோட வீட்டுல டி வி ரிமோட்டுக்கு நடக்கும் சண்ட எனக்கு வேற ஒரு பயம் வேற இந்த விளம்பர பயம்.எல்லா விளம்பரமும் கிடையாது . இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் - கல்யான் ஜுவல்லர்ஸ் அப்படின்னு பின்னாடி ஒரு குரல் கேட்டதும், பிரபு வந்து நம்பிக்கை அது தானே எல்லாம் அப்படிம்பாரு , அதுக்கப்புறம் விளம்பரம் வரும் மக்கள் எல்லோரும் ஒரு இடத்தில கூடி போராட்டம் நடத்துவாங்க பிரபு தலைமையில் , மறுபடியும் சொல்லுவாரு நம்பிக்கை தானே எல்லாம்.
எனக்கு ஒரு மண்ணும் புரியல்ல , சனங்க இன்னுமா இந்த மாதிரி விளம்பரத்தை நம்புறாங்க.கடையிலும் கூட்டம் வரத் தான் செய்யுது. அது எப்படி வேணா போகட்டும் . நம்பிக்கை அது தானே எல்லாம் இந்த ஒரு வார்த்தைக்கு நான் படிச்ச நாலு விசயத்த இங்க போடுறேன்.
இப்போ உங்களுக்கே புடிக்கும் - நம்பிக்கை அது தானே எல்லாம்.
---------------------------------------------------------------------------------------------------------------
நாளைக்கு சண்டே பலரோட வீட்டுல டி வி ரிமோட்டுக்கு நடக்கும் சண்ட எனக்கு வேற ஒரு பயம் வேற இந்த விளம்பர பயம்.எல்லா விளம்பரமும் கிடையாது . இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் - கல்யான் ஜுவல்லர்ஸ் அப்படின்னு பின்னாடி ஒரு குரல் கேட்டதும், பிரபு வந்து நம்பிக்கை அது தானே எல்லாம் அப்படிம்பாரு , அதுக்கப்புறம் விளம்பரம் வரும் மக்கள் எல்லோரும் ஒரு இடத்தில கூடி போராட்டம் நடத்துவாங்க பிரபு தலைமையில் , மறுபடியும் சொல்லுவாரு நம்பிக்கை தானே எல்லாம்.
எனக்கு ஒரு மண்ணும் புரியல்ல , சனங்க இன்னுமா இந்த மாதிரி விளம்பரத்தை நம்புறாங்க.கடையிலும் கூட்டம் வரத் தான் செய்யுது. அது எப்படி வேணா போகட்டும் . நம்பிக்கை அது தானே எல்லாம் இந்த ஒரு வார்த்தைக்கு நான் படிச்ச நாலு விசயத்த இங்க போடுறேன்.
இப்போ உங்களுக்கே புடிக்கும் - நம்பிக்கை அது தானே எல்லாம்.
ஒரு கிராமத்தில் அனைவரும் கூடி மழைக்காக பிரார்த்தனை செய்ய முடிவு செய்தனர் . அதன் படி அனைவரும் குறிப்பிட்ட நாளில் ஒன்று கூடினர்.
ஒரு சிறுவன் மட்டும் குடையுடன் வந்தான்
---------------------------------------------------------------------------------------------
ஒரு வயது குழந்தையை எப்போது வேண்டுமானால் மேலே தூக்கிப் போடுங்கள் அந்த குழந்தை சிரித்துக் கொண்டே போகும் .
தன்னுடைய தந்தை தன்னை பிடித்து விடுவார் என்று தெரியும்.
---------------------------------------------------------------------------------------------------------------
தினம் தினம் நாம் இரவு படுக்கும் போது , மறு நாள் காலை எழுந்திருப்போம் என்பது உத்தரவாதமில்லை.
ஆனாலும் அதிகாலை அலாரம் வைத்து விட்டே உறங்குகிறோம்
--------------------------------------------------------------------------------------------
ஒரு டாக்டர் ஒரு கூட்டத்தில் சொன்னாராம் மனிதனுக்கு தேவையான மருந்து அன்பும் , அக்கறையும் தான் என்று , கூட்டத்தில் ஒருவன் கேட்டானாம் இரண்டும் காட்டி அவன் மாறவில்லை என்றால் ?
மருந்தை இரண்டு மடங்கு அதிகமாகக்க வேண்டும்.
------------------------------------------------------------------------------------------------------------
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
நம்பிக்கைக்கு நல்ல உதாரணங்கள்...
ReplyDelete/// மருந்தை இரண்டு மடங்கு அதிகமாக்க வேண்டும். ///
மிகவும் ரசித்தேன்... பாராட்டுக்கள்... நன்றி...
அருமையான உதாரணங்கள்..!!
ReplyDeleteசூப்பர்..
ReplyDelete